மேலும் அறிய

கரூர்: ESI மருத்துவமனையை முற்றுகயிட்ட TNPL ஒப்பந்த தொழிலாளர்கள்

மருத்துவர்கள் தூரத்தில் நிற்க வைத்தும், மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து அனுப்பி வைத்து விடுவதாக கூறி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் அருகே ESI மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை எனக் கூறி 200க்கும் மேற்பட்ட TNPL ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை என்று சொல்லக் கூடிய ESI மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

 

 


கரூர்: ESI மருத்துவமனையை முற்றுகயிட்ட TNPL ஒப்பந்த தொழிலாளர்கள்

 

இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம், அதன் துணை நிறுவனமான சிமெண்ட் தொழிற்சாலை, ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றக் கூடிய சுமார் 3000 ஒப்பந்த தொழிலாளர்கள் இங்கு கிசிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை, மருத்துவர்கள் தூரத்தில் நிற்க வைத்தும், மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து அனுப்பி வைத்து விடுவதாக கூறி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


கரூர்: ESI மருத்துவமனையை முற்றுகயிட்ட TNPL ஒப்பந்த தொழிலாளர்கள்

 

தொழிலாளர்களின் பங்காக பணத்தை பெற்றுக் கொண்டு நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு முறையாக தொகையை திருப்பிப் தர மாதக் கணக்கில் காத்திருப்பதாகவும், தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் அடிப்படையில் ESI தொழிலாளர்கள் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும், மாவட்ட அளவில் அனைத்து வசதிகளுடன் சேர்ந்த அரசு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 


கரூர்: ESI மருத்துவமனையை முற்றுகயிட்ட TNPL ஒப்பந்த தொழிலாளர்கள்

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய பணியை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget