மேலும் அறிய

பயங்கரம்: கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிச் சின்னாபின்னம் – 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 6 பேர் படுகாயம்!

விழுப்புரம் : இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் பிரேக் அடித்தபோது கட்டுபாட்டை இழந்து கார் சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் மூன்று பேர் உயிரிழப்பு

விழுப்புரம் : இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் பிரேக் அடித்தபோது கட்டுபாட்டை இழந்த கார் சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

திண்டிவனம் அருகே கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்!

திருவள்ளூர் மாவட்டம், காரமடையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடத்து எப்படி ?

காரமடைப் பகுதியில் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர் நடத்திவரும் வெங்கடேசன் (வயது 40), தனது மனைவி கல்பனா, தாய் திருப்பாவை, தந்தை கோவிந்தராஜ், இரண்டு குழந்தைகள் (மிதுலா ஸ்ரீ, ஹனன்யா ஸ்ரீ), அக்கா பிருந்தா, மாமா சரவணன் உட்பட மொத்தம் ஒன்பது பேருடன் காரில் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலுக்குச் சென்றுள்ளார். சாமி தரிசனம் முடிந்த நிலையில், இன்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் காரில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திண்டிவனம் அருகேயுள்ள  தென்பசியார் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரின் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டி வந்த வெங்கடேசன் காரை திடீரெனத் திருப்பியுள்ளார். இதில்,  கட்டுப்பாட்டை இழந்த கார் , திண்டிவனம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த  மரத்தின் மீது பயங்கரமாக மோதி , சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மூவர் பலி, ஆறு பேர் காயம்

இந்தக் கோர விபத்தில், காரில் பயணித்த வெங்கடேசனின் மனைவி கல்பனா , அவரது தாய் திருப்பாவை, மற்றும் தந்தை கோவிந்தராஜ்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த வெங்கடேசனின் இரண்டு பெண் குழந்தைகள்  மிதுலா ஸ்ரீ மற்றும் ஹனன்யா ஸ்ரீ , அவரது அக்கா பிருந்தா, மற்றும் மாமா  சரவணன் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற தென்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கோர விபத்து தொடர்பாக  மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்ததன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார்  அரை மணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு , வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர், போலீசார் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Embed widget