மேலும் அறிய

வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு பயணம் செய்த சிறுவர், சிறுமிகள் - காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

’’சென்னைக்கு செல்ல முயன்ற சிறுவர், சிறுமிகளை அரசுப்பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் பாதுகாப்பாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்’’

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் நடத்தனர் தங்கராஜ் என்பவர் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தர் அப்போது  பேருந்தில் பள்ளி சீருடையில் 12 வயது மதிக்கத்தக்க மாணவன் மற்றும் அவனுடன் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் நடத்துனரிடம் கோயம்பேடு செல்ல மூன்று பயண சீட்டு வேண்டும் என கேட்டு 500 ரூபாயை நீட்டியுள்ளனர். அப்போது தான் அந்த சிறுவர்கள் மட்டும் தனியாக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பதை உறுதிபடுத்திக் கொண்ட நடத்துனர், சென்னைக்கு எங்கு எதற்காக செல்கிறீர்கள் என கேட்டதற்கு அவர்கள் கூறியபதிலில் இருந்து மூவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு செல்வதை உறுதி செய்துகொண்ட நடத்தனர். அவர்களுக்கு பயணச்சீட்டு கொடுக்காமல், அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்துள்ளார்.

வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு பயணம் செய்த சிறுவர், சிறுமிகள் - காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பேருந்து காஞ்சிபுரம் சாலையில் தூசி அருகே வந்ததும் பேருந்தை தூசிகாவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். பேருந்தை காவல் நிலையம் எதிரே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு நடத்துனர் தங்கராஜ் மற்றும் ஓட்டுனர் முரளியும் அந்த மூன்று சிறுவர்களையும் காவல் நிலையத்தில் காவலர்களிடம் சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் வந்துள்ளதாக கூறி ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர். அதனையடுத்து சிறுவர்களிடம் காவல்துறையினர் விசாரித்ததில், மூவரும் செய்யாறு அடுத்த பல்லி கிராமத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரது மகன் என்பது அவர் 7 ஆம் படித்து வருவதும், இவருடன் வந்தவரகள் அவனது தங்கை 9 வயதுடைய  நான்காம் வகுப்பு மாணவி, மற்றும் அவர்களின் எதிர்வீட்டில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் வயது 9 நான்காம் வகுப்பு மாணவி என்பதும் இவர்கள் மூவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதும், மூவரும் இன்று வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்தவர்கள் பள்ளியில் புத்தக பையை வைத்தவிட்டு பல்லி கிராமத்திலிருந்து பேருந்தில் செய்யாறுக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல பேருந்தில் செய்ததும் தெரியவந்தது. 

வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு பயணம் செய்த சிறுவர், சிறுமிகள் - காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அதனையடுத்து சிறுவர்களிடமே தங்களின் பெற்றோர்களின் செல்போண் எண்ணை கேட்டு அவர்களிடம் தொடர்பு கொண்டு தூசி காவல் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். டிக்கெட் கலெக்சன் வந்தால் போதும் யார் எங்கு சென்றால் நமக்கென்ன என்று சிறுவர்களிடம் டிக்கெட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டு அவர்களை சென்னையில் கொண்டுபோய் இறக்கிவிடாமல் பெற்றோரோ. பாதுகாப்பாலரோ இல்லாமல் சிறுவர்கள் தனியாக பயணம் செய்வதை கவணித்து பணிக்கிடையே தாயுள்ளத்துடன் சிறுவர்களை பாதுகாப்பாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து தங்களின் பயணத்தை தொடர்ந்த ஓட்டுனரையும், நடத்தனரையும் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget