மேலும் அறிய

தனியார் ரிசார்ட்டு செயற்கை அருவிகளுக்கு செக்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு..!

தனியார் ரிசார்ட்டு செயற்கை அருவிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.

தனியார் ரிசார்ட்டு செயற்கை அருவிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பல்வேறு ரிச்சார்ட்டுகள் உள்ளன. இவைகளில் பல்வேறு தனியார் ரிசார்ட்டுகளில்  அதிகப்படியான ரிசார்ட்டுகளில் செயற்கையான நீர் வீழ்ச்சிகள் உருவாக்கப்படுள்ளன. இவற்றை படமாக, வீடியோவாக பதிவு செய்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரத்திற்காக பயன்படுத்தி  வருகின்றனர். இதனால் கவரப்படும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சுற்றுலா பயணத்திட்டத்தில் இந்த ரிசார்ட்டுகளை சேர்த்து விடுகின்றனர். ஆனால் இதன் தன்மை குறித்து எந்த சுற்றுலாப் பயணிகாளும் யோசிப்பது கிடையாது. 

இந்த தனியார் ரிசார்ட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள, நீர் வீழ்ச்சிகள் குறித்து, நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “ மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகப்படியான நீர் வீழ்ச்சிகள் இயற்கையாகவே உள்ளது. அதேபோல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குற்றாலம் மற்றும் ஐந்தருவி போன்ற இயற்க்கையான அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் அதிகப்படியாக நீர் வரும் போது, இதில் இருந்து தனியான நீர்வழிப்பாதையை உருவாக்கி  செயற்கையான நீர் வீழ்ச்சிகளை உருவாக்குகின்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் பதிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள சுற்றூலாப் பயணிகளை ஈர்க்க தனியார் ரிசார்ட்டுகள் இவ்வாறு செய்கின்றது. இதனால், இயறகையான நீர்வழிப்பதை மாறிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு ஐந்து நாட்களுக்கு முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று சுற்றூலாத்துறை இயக்குனர் தலைமையில், நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதனை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு கூறியது. இதனை பாராட்டிய மதுரை கிளை, ’நீதிமன்ற உத்தரவை மதித்து 5 நாட்களில் ஆய்வுக் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள். ஆனால், தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளாதா என்பதை தமிழ்நாடு அரசு கண்காணித்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளது. இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு, 99.99 சதவீதம் இவ்வாறு எங்கேயும் நடக்கவில்லை. இவ்வாறு எங்காவது நடைபெற்றிருந்தால் அதனை இந்த குழு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTSராஜ பரம்பரை TO எல்லாரும் ஒன்னு தவெகவில் இணைந்த தினகரன் பொறுப்பு கொடுத்த விஜய் Neeya Nana Dinakaran

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
John Spencer on Operation Sindoor: அட இதுவல்லவோ பாராட்டு -  ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
அட இதுவல்லவோ பாராட்டு - ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Embed widget