Tamilnadu Roundup: காலை முதல் தமிழ்நாட்டில் பரபரப்பு.. 10 மணி வரை நடந்த சம்பவங்கள் இதுதான்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சிறுவன் கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரம் விசாரணை
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி-யிடம் 20 மணி நேரம் விசாரணை
பாமக, தேமுதிக-வை கூட்டணிக்குள் வரவைக்கவே கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க. பேசுகிறது - திருமாவளவன் விமர்சனம்
தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் பிரேமலதா
சேலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி -10 அடி நீள ரயில் தண்டவாளம் மீது ஏறி ரயில் நின்றதால் உயி்ர் தப்பிய பயணிகள்
திண்டுக்கல் அருகே 3 பேத்திகளை கொன்று விட்டு பாட்டி தற்கொலை - மகள் வேறு ஒருவருடன் சென்றதால் விபரீதம்
மாம்பழ வியாபாரம் செய்யும் ஆலைகள் விவசாயிகளிடம் மாங்கனிகளை கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
விஜய்யை ஆட்சியில் அமர வைக்கும் அளவிற்கு வாக்குகள் போதாது - திருமாவளவன் கணிப்பு
சிவகங்கை அருகே கல்குவாரி அருகே பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் - 91 கோடி ரூபாய் அபராதம்
கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவிற்கு பணியிட மாற்றம் - இன்று திமுக கண்டன பேரணி
17 கோடி ரூபாய் சொத்து மோசடி; அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது
மதுரை மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழா; குடும்பம், குடும்பமாக பங்கேற்ற பொதுமக்கள்
சமையல் கலைக்காக அமெரிக்க விருது பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்
சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளியைப் பயன்படுத்தினால் குற்றச் செயலாக கருதப்படும்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் 124 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















