மேலும் அறிய

Tamil Nadu Corona Update | அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை..

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 468 என்ற புதிய உச்சத்தை அடைந்திருப்பது மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே தருணத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 34 ஆயிரத்து 285 நபர்கள் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசால் 4 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து, 4 ஆயிரத்து 41 ஆக பதிவாக உள்ளது. சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 30 ஆயிரத்து 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 533 ஆகும்.


Tamil Nadu Corona Update | அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை..

இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 32 ஆயிரத்து 479 ஆக பதிவாகியுள்ளது. பெண்கள் 7 லட்சத்து 78 ஆயிரத்து 979 ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தொற்று உறுதியானவர்களில் இன்று மட்டும் ஆண்கள் 19 ஆயிரத்து 722 ஆகும். பெண்கள் 15 ஆயிரத்து 13 ஆகும். இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 745 ஆகும், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.


Tamil Nadu Corona Update | அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை..

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று தமிழ்நாட்டிலே புதிய உச்சமாக 468 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், திடீரென இன்று புதிய உச்சமாக உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இன்று உயிரிழந்தவர்களில் 334 நபர்கள் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 134 பேர் எந்த வித பாதிப்பும் இல்லாதவர்கள்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் தளர்வில்லாத ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இவற்றின் காரணமாக கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் இன்று கொரோனா உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காலை தூத்துக்குடியில் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா உயிரிழப்பில் உண்மையான எண்ணிக்கையை கூறினால்தான் மக்களுக்கு பயமும், விழிப்புணர்வும் ஏற்படும்  என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget