மேலும் அறிய

Nithyananda: அதிகாலையில் ஆசிரமம் மீது கல்வீச்சு.. அதிர்ச்சியில் நித்யானந்தா பக்தர்கள்..

சென்னை திரிசூலம் அருகேயுள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திரிசூலம் அருகேயுள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரம் - திரிசூலம் அருகே உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல் வீச்சி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நித்யானந்தா சீடர் பிரபானந்தா அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அதிபர் நித்யானந்தா 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா பாலியல் வழக்கு உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கிய 2018 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தலைமறைவானார். இதன்பின்னர் கைலாசா என்ற தனி நாட்டை உருவாகியுள்ளதாக அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது காட்சிக் கொடுக்கும் நித்யானந்தா இதுவரை எங்கே இருக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

ஆனால் கைலாசா நாட்டின் கொடி, சின்னம், நாணயம் என பலவற்றையும் வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்திய நித்யானந்தா கடந்தாண்டு செப்டம்பரில் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் சமாதி நிலை அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தனக்கு எதுவுமில்லை என அவர் கைப்பட எழுதிய கடிதம் வெளியான பிறகே நித்தியின் சீடர்கள் நிம்மதியடைந்தனர். 

அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்ததாக ஜனவரி 11 ஆம் தேதி நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியாத நிலையில், உலகம் முழுவதுமுள்ள நித்தியின் ஆசிரமத்தில் பணிகள் வழக்கம்போல நடந்து தான் வருகிறது. இந்நிலையில் தான் இந்த கல்வீச்சு சம்பவம் நித்யானந்தாவின் சீடர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

காஞ்சி பட்டு ஏன் உலகிலேயே பெஸ்ட்? நெசவாளர்கள் மட்டுமே அறிந்த அந்த 3 மாயாஜால ரகசியங்கள்!
காஞ்சி பட்டு ஏன் உலகிலேயே பெஸ்ட்? நெசவாளர்கள் மட்டுமே அறிந்த அந்த 3 மாயாஜால ரகசியங்கள்!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget