மேலும் அறிய

SP Velumani Scam : ’வேலுமணி ஊழலுக்கு உதவிய அதிகாரிகள்’ சிக்கிய 12 பேரின் Exclusive பட்டியல்..!

4 ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 12 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழ்நாடு அரசு இதுவரை அனுமதி அளிக்காதது ஏன் என்ற சந்தேகம் ஊழலுக்கு எதிராக களமாடும் இயக்கங்களுக்கு எழுந்துள்ளது

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்து, 2 முறை அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை அவர் மீதோ அவருக்கு உதவியர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

கந்தசாமி ஐ.பி.எஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்ப பிறகு, அதிமுக அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருந்தது. ஆனால், பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதே தவிர அவர்கள் மீது நடவடிக்கையோ, கைதோ இதுவரை  எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 25 – 11 – 2021ஆம் தேதியே வேலுமணிக்கு ஊழல் செய்ய உதவியாக இருந்ததாக சந்தேகப்படும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட 12 அரசு அதிகாரிகளை விசாரிக்க அனுமதிகோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை.

லஞ்ச ஒழிப்புத்துறை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய ஆவணம்
லஞ்ச ஒழிப்புத்துறை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய ஆவணம்

ஆனால், கடிதம் எழுதி 7 மாதங்கள் கடந்தும் இன்னும் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கொடுக்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அதிகாரிகளை விசாரித்தால்தான் வேலுமணி மீதான புகாருக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அது உதவியாக இருக்கும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை கருதுகிறது. அதன் அடிப்படையிலேயே அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் அளிக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.SP Velumani Scam : ’வேலுமணி ஊழலுக்கு உதவிய அதிகாரிகள்’ சிக்கிய 12 பேரின் Exclusive பட்டியல்..!

எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஊழல் செய்வதற்கு உதவியாக இருந்ததாக தமிழ்நாடு அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய அதிகாரிகளின் பட்டியல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதன்படி

  1. கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த கே.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
  2. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்
  3. உள்ளாட்சி பணிகள் சம்பந்தமான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை கொண்ட கந்தசாமி ஐ.ஏ.எஸ்
  4. சுகாதாரத்துறையில் துணை ஆணையராக இருந்த மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ்
  5. கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி
  6. சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார்
  7. சென்னை மாநகராட்சியின் நிர்வாக பொறியாளர் செந்தில்நாதன்
  8. கோவை மாநகராட்சி பொறியாளர் சரவணகுமார்
  9. கோவை மாநகராட்சி துணை பொறியாளர் ரவிக்கண்ணன்
  10. கோவை மாநகராட்சியில் பணியாற்றிய அனிதா ஜோசப்
  11. சென்னை மாநகராட்சியில் முதன்மை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற புகழேந்தி
  12. சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில்நாதன்

SP Velumani Scam : ’வேலுமணி ஊழலுக்கு உதவிய அதிகாரிகள்’ சிக்கிய 12 பேரின் Exclusive பட்டியல்..!

ஆகிய இந்த 12 பேரையும் விசாரிக்க அனுமதி தந்தால் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களில் பல ஆதாரங்கள் சிக்கும் என்று லஞ்ச ஒழித்துப்புதுறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அரசு அனுமதி கொடுக்குமா ? ஊழல் செய்தவர்களும் ஊழலுக்கும் உதவியாக இருந்தவர்களும் சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget