மேலும் அறிய

QR Code Ticket : ரயில் டிக்கெட் எடுப்பது இனிமே செம்ம ஈஸி.. தெற்கு ரயில்வேயின் புதிய அசத்தல் அறிவிப்பு..

Southern Railway: ரயில் பயணிகளின் வசதிக்காக க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

Southern Railway: ரயில் பயணிகளின் வசதிக்காக க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து தினந்தோறும் கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியகுமரி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால் வழக்கமான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் பண்டிகைக் காலத்தில் அதிகமான மக்கள் பயணம் செய்வது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையிலும், ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. பண்டிகை காலத்தில பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் டிக்கெட் எடுப்பதற்கு சீரமம் உள்ளது. நீண்ட நேரம் டிக்கெட் கவுன்டரில் மக்கள் காத்திருக்கும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி, புறநகர் டிக்கெட் கவுன்டர்களிலும் தினசரி வேலை என் போன்ற காரணங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட வரிசையில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறும் நிலை உள்ளது.  இதனால், பல இடங்களில் டிக்கெட் எடுப்பதில் தாமதம் என புகார் எழுந்துள்ளது. பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

சென்னை விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் உள்ள சிரமத்தை தவிர்க்க தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தை டிக்கெட் கவுன்டர்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களாகவே டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Embed widget