மேலும் அறிய

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்க அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகளூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நன்செய் புகளூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதில் ஒருங்கிணைப்பாளர் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டிஎம்சி நீரை தேக்கி வைத்து தமிழகத்தில் பாலைவனமாக திட்டமிட்டு ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழக விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கூடங்குளம் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்கிறது. அதை தடுக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசுக்கு தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதேபோல் 160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி  அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் மணல் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்தும், தமிழக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் கோடைகாலத்தில் தூர்வாரி, தமிழகம் தனது மணல் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதேபோல் நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர், மழைநீர் உடன் அவ்வப்போது வருகின்றன. இதில் 20 ஆயிரம் டிடிஎஸ் வரையிலான உப்புத் தன்மை உள்ளது. நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்போது 490 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கி நிற்கக் கூடிய அபாயம் நிலை உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

எனவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீரை நன்செய் புகளூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவும், கட்டி முடிக்கும் முன்பே அந்தப் பணியை முடிக்க வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சேர்ந்த பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர்.

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மக்களே! நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!
காஞ்சிபுரம் மக்களே! நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!
ஏக்கருக்கு வெறும் ரூ.733 தான்.. ஆனால் கிடைக்கும் பலன் பல மடங்கு! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
ஏக்கருக்கு வெறும் ரூ.733 தான்.. ஆனால் கிடைக்கும் பலன் பல மடங்கு! ஆட்சியர் தகவல்!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget