மேலும் அறிய

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்க அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகளூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நன்செய் புகளூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதில் ஒருங்கிணைப்பாளர் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டிஎம்சி நீரை தேக்கி வைத்து தமிழகத்தில் பாலைவனமாக திட்டமிட்டு ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழக விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கூடங்குளம் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்கிறது. அதை தடுக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசுக்கு தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதேபோல் 160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி  அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் மணல் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்தும், தமிழக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் கோடைகாலத்தில் தூர்வாரி, தமிழகம் தனது மணல் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதேபோல் நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர், மழைநீர் உடன் அவ்வப்போது வருகின்றன. இதில் 20 ஆயிரம் டிடிஎஸ் வரையிலான உப்புத் தன்மை உள்ளது. நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்போது 490 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கி நிற்கக் கூடிய அபாயம் நிலை உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

எனவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீரை நன்செய் புகளூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவும், கட்டி முடிக்கும் முன்பே அந்தப் பணியை முடிக்க வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சேர்ந்த பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர்.

தலைப்பு செய்திகள்

விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்! அலறிய எதிர்க்கட்சிகள்.. கோவளத்தில் நடந்த பரபரப்பு அந்த 1 மணி நேரம்!
விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்! அலறிய எதிர்க்கட்சிகள்.. கோவளத்தில் நடந்த பரபரப்பு அந்த 1 மணி நேரம்!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget