மேலும் அறிய

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்க அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகளூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நன்செய் புகளூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதில் ஒருங்கிணைப்பாளர் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டிஎம்சி நீரை தேக்கி வைத்து தமிழகத்தில் பாலைவனமாக திட்டமிட்டு ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழக விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கூடங்குளம் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்கிறது. அதை தடுக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசுக்கு தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதேபோல் 160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி  அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் மணல் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்தும், தமிழக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் கோடைகாலத்தில் தூர்வாரி, தமிழகம் தனது மணல் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதேபோல் நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர், மழைநீர் உடன் அவ்வப்போது வருகின்றன. இதில் 20 ஆயிரம் டிடிஎஸ் வரையிலான உப்புத் தன்மை உள்ளது. நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்போது 490 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கி நிற்கக் கூடிய அபாயம் நிலை உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

எனவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீரை நன்செய் புகளூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவும், கட்டி முடிக்கும் முன்பே அந்தப் பணியை முடிக்க வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சேர்ந்த பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
Embed widget