மேலும் அறிய

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்க அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகளூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நன்செய் புகளூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதில் ஒருங்கிணைப்பாளர் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டிஎம்சி நீரை தேக்கி வைத்து தமிழகத்தில் பாலைவனமாக திட்டமிட்டு ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழக விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கூடங்குளம் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்கிறது. அதை தடுக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசுக்கு தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.


490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அதேபோல் 160 ஆண்டு காலம் அல்ல வேண்டிய ஆற்று மணலை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி  அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் மணல் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்தும், தமிழக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் கோடைகாலத்தில் தூர்வாரி, தமிழகம் தனது மணல் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கும் அபாயம்.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


அதேபோல் நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர், மழைநீர் உடன் அவ்வப்போது வருகின்றன. இதில் 20 ஆயிரம் டிடிஎஸ் வரையிலான உப்புத் தன்மை உள்ளது. நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்போது 490 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கதவணையில் சாயக் கழிவுநீர் தேங்கி நிற்கக் கூடிய அபாயம் நிலை உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

எனவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீரை நன்செய் புகளூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவும், கட்டி முடிக்கும் முன்பே அந்தப் பணியை முடிக்க வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சேர்ந்த பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Ration Card Special Camp : லாஸ்ட் சான்ஸ்.!! ஒரே நாளில் ரேஷன் கார்டு.. தேதி குறித்த அரசு- வெளியான முக்கிய அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்.!! ஒரே நாளில் ரேஷன் கார்டு.. தேதி குறித்த அரசு- வெளியான முக்கிய அறிவிப்பு
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
TTV Dhinakaran:
TTV Dhinakaran: "மகளிரின் மௌனப் புரட்சி திமுகவிற்கு பதிலடி கொடுக்கும்" - டிடிவி தினகரன் கடும் எச்சரிக்கை
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget