மேலும் அறிய

'உருவாகியது புதுவை பஜார் செயலி’ வணிகர்களின் புதிய முயற்சி..!

புதுச்சேரியில் உள்ளூர் வணிகர்களுக்காக ‘புதுவை பஜார்’ செயலி அறிமுகம் பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு போட்டியாக புதுச்சேரி வணிகர்களின் புதிய முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளூர் வணிகர்களுக்காக ‘புதுவை பஜார்’ செயலி அறிமுகம் பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு போட்டியாக புதுச்சேரி வணிகர்களின் புதிய முயற்சி.

புதுவை பஜார்

இன்றைய காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வருகிறது. இதன் தாக்கம், குறிப்பாக உள்ளூர் மற்றும் சிறு வணிகர்களை பெரிதும் பாதித்து வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் தேவையின்றி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. இதனால் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இன்றைய காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் உள்ளூர் வணிகர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பலரும் வீட்டில் உட்கார்ந்தபடி ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அந்த பொருள் வீடு தேடி வரத் துவங்கிவிட்டன.   ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில், குறிப்பாக புதுச்சேரியில் உள்ள சிறு வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரமும் மெல்ல மெல்ல கேள்விக் குறியாகி வருகிறது.   தங்களுடைய தொழிலை மீட்டெடுப்பதற்காக புதுச்சேரி மாநில வணிகர்கள் தற்போது ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களும் ஆன்லைனுக்கு மாறிவிட்டனர்.

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வருகையால் சிறு, பெரு வியாபாரிகள் வெகுவாகப் பதிப்பு

புதுவை பஜார் என்ற செயலியை அவர்கள் உருவாக்கி அதில் புதுச்சேரியில் பெரும்பான்மையான வணிகர்களை இணைத்துள்ளனர்.   இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் அவர்களுக்குத் தேவையான எந்த பொருளையும் உடனடியாக ஆர்டர் செய்து வாங்கி விட முடியும். இந்த புதுவை பஜார் வலைதளச் செயலிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என, புதுச்சேரி வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதனிடையே புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் வர்த்தகத்துக்கான புதுவை பஜார் செயலியை வணிக கூட்டமைப்பு செயலாளர் முருகபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சித்திக் ரகுமான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்து, கூறியதாவது:

பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வருகையால் சிறு, பெரு வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு நம்ம ஊர், நம்ம கடை என்ற கொள்கையுடன் புதுவை பஜார் என்ற வலைதள செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள சுமார் 5 லட்சம் வணிகர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வியாபாரப் பணிகளை செய்யலாம். அனைத்துவித வியாபார செயல்பாடுகளுக்கான ஒன்-ஸ்டாப் என, சொல்லக்கூடிய வகையில் இந்த புதுவை பஜார் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் மொபைல் வழியாக டவுண்லோடு செய்து பொருட்களை ஆர்டர் செய்யலாம். முன்பதிவு மற்றும் அவசர சேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

ஆன்லைன் சேவை இல்லாததை பெரிய குறைவாக உணர்ந்தோம்

இந்திய வணிர்களுக்கென்று ஒரு ஆன்லைன் சேவை இல்லாததை பெரிய குறைவாக உணர்ந்தோம். அதன் காரணமாகவே இதனை துவக்கியுள்ளோம். பல வெளிநாட்டு நிறுவனங்கள் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கமிஷன் வசூலித்து நமது வணிகத்தை அதிக அளவில் பாதிக்க செய்கின்றன. இதனால் மக்களுக்கு 100 ரூபாயில் கிடைக்க கூடிய பொருள் 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு மாற்று தான் நம்முடைய புதுவை பஜார் செயலி. பெரிய நிறுவனங்களின் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது. நீங்கள் விரும்பிய கடையை தேர்வு செய்து நியாயமான விலைக்கே பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆர்டர் செய்தால் உணவக விலைக்கே வீட்டிற்கு உணவு வந்து சேரும். சுற்றுலாப் பயணிகள் இந்த செயலியைப் டவுண்லோடு செய்து கொண்டால், வணிகம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு பெறலாம். உள்ளுர் வணிகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
நெல்லையில் அதிர்ச்சி.. பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!
நெல்லையில் அதிர்ச்சி.. பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Embed widget