Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Puducherry Power Shutdown: புதுச்சேரி குருமாம்பேட் மின்பாதை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Puducherry Power Cut 10.10.2025: புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் இன்று தினம் மின் தடை செய்யப்படும் பகுதிகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியின் குருமாம்பேட் மின்பாதை நிலையத்தில் இன்று (10.10.2025) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
நாளை மின்தடை
குருமாம்பேட் மின்பாதை பராமரிப்பு
மின் தடை பகுதிகள்:
- குருமாம்பேட் தொழிற்பேட்டை பகுதி
- ராகவேந்திரா நகர்
- சப்தகிரி அவின்யு
- குருமாம்பேட் வீட்டு வசதி வாரியம்
- அமைதி நகர்
- சிவசக்தி நகர்
- அய்யங்குட்டிப்பாளையம்
- கோபாலன்கடை ரோடு
- கல்மேடுபேட்
- தர்மாபுரி
- முத்திரையர்பாளையம்
- டாக்டர் தனபால் நகர்
- காந்தி திருநல்லூர்
- சேரன் நகர்
- வழுதாவூர் ரோடு (மேட்டுப்பாளையம் சாலை முதல் குருமாம்பேட் சாலை வரை) மின்தடை செய்யப்படுகிறது.
பழைய ஜிப்மர் மின்பாதை
- பழைய ஜிப்மர் மின்பாதையில் அரசு செயலாளர் குடியிருப்பு
- நீதிபதி குடியிருப்பு
- காசநோய் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு
- கோரிமேடு நகராட்சி வணிக வளாகம்
- மதர்தெரசா நர்சிங் கல்லூரி
- தொலைக்காட்சி நிலையம்
- மற்றும் உயர்மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
காலாப்பட்டு மின்பாதை
- சுனாமி குடியிருப்பு
- அம்மன் நகர்
- பெரிய காலாப்பட்டு
- ஆலங்குப்பம்
- சஞ்சீவி நகர்
- கருவடிக்குப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
- சின்ன காலாப்பட்டு
- புது நகர்
- பிள்ளைச்சாவடி
- அன்னை நகர்
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















