![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PM Modi: பிரார்த்தனைகள்.. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி..
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
![PM Modi: பிரார்த்தனைகள்.. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி.. Prime Minister Narendra Modi has offered condolences to the victims of Cyclone Mijam in tamilnadu andra pradesh PM Modi: பிரார்த்தனைகள்.. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/17a23512d9c7b2cb26e1fc4a27323ab11701852079031589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
My thoughts are with the families of those who have lost their loved ones due to Cyclone Michaung, especially in Tamil Nadu, Andhra Pradesh and Puducherry. My prayers are with those injured or affected in the wake of this cyclone. Authorities have been working tirelessly on the…
— Narendra Modi (@narendramodi) December 6, 2023
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “ மிக்ஜாம் புயலால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த புயலில் தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடும் நபர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் எனது பிரார்த்தனைகள் உள்ளன. மீட்பு குழுவினர், அதிகாரிகள் தொடர்ந்து மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றனர். இயல்பு நிலை திரும்பும் வரை மீட்பு பணிகள் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)