மேலும் அறிய

நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழகத்தில் வாடகையில் செயல்படும் 6900 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் - கரூரில் கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.

தமிழகத்தில் வாடகையில் செயல்படும் 6900 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் இருப்பதாக கரூரில் கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

 

69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் தொகைகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ”துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டேன். கரூர் மாவட்டத்தில் 84 சங்கங்கள் தான் இருக்கிறது. அனைவருக்குமான ஒரு அரசு உண்டு என்றால் அது நம் அரசு தான். அனைவரின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப 3,50 லட்சம் பேருக்கு உறுப்பினராக சேர்த்து 1,200 கோடி வழங்கப்பட்டது. 


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

இப்போது 7 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, 2000 கோடியை தாண்ட வேண்டும் என்று அடிப்படையிலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்க விதிகளை மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கட்சியினரையும் சேர்க்க உத்தரவிட்டேன். நிலமற்றவர்களும் கால்நடை வளர்ப்பு கடன் பெறலாம் என திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகமாக 1,18,000 பேர் சேலத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்கள் இருந்தன. கடந்த காலத்தில 9200 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 10,222 கோடி ரூபாய், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சங்கங்களுக்கு தலா 75 லட்சம்  கால்நடை பராமரிப்பு திட்டத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 59 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் 100 கோடியை தாண்டும். அந்த திட்டம் சிறப்பான திட்டம். இந்த கடன் திட்டத்தில் கரூர் முதலிடத்தில் வரும். மாற்றுத் திறனாளிகள் கடன் வட்டி இல்லாமல் வழங்கி ஒளி ஏற்ற நம் அரசு தயாராக இருக்கிறோம். மாணவர்களும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம், அவர்களுக்கும் கடன் வழங்கப்படும். சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் கலைஞர் உருவாக்கிய திட்டமான மகளிர் சுய உதவிக்குழு திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்ற நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

 ரேசன் கடைகள் என்றால் தனி அடையாளமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்
தமிழகத்தில் உள்ள 6900 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. இவற்றை
புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால் டெபாசிட் செய்து வருகிறார்கள். ஊதிய உயர்வை நிச்சயம் நிறைவேற்றி தரப்படும், தொடக்க வேளாண்மை சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் லாபம் ஈட்டி கார்பஸ் பண்ட் உருவாக்கி ஓய்வூதியம் வழங்கப்படும். பொதுமக்களின் நகைககள் மற்றும் டெபாசிட்களை மீட்ட அரசு இந்த அரசு” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget