மேலும் அறிய

நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழகத்தில் வாடகையில் செயல்படும் 6900 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் - கரூரில் கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.

தமிழகத்தில் வாடகையில் செயல்படும் 6900 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் இருப்பதாக கரூரில் கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

 

69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் தொகைகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ”துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டேன். கரூர் மாவட்டத்தில் 84 சங்கங்கள் தான் இருக்கிறது. அனைவருக்குமான ஒரு அரசு உண்டு என்றால் அது நம் அரசு தான். அனைவரின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப 3,50 லட்சம் பேருக்கு உறுப்பினராக சேர்த்து 1,200 கோடி வழங்கப்பட்டது. 


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

இப்போது 7 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, 2000 கோடியை தாண்ட வேண்டும் என்று அடிப்படையிலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்க விதிகளை மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கட்சியினரையும் சேர்க்க உத்தரவிட்டேன். நிலமற்றவர்களும் கால்நடை வளர்ப்பு கடன் பெறலாம் என திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகமாக 1,18,000 பேர் சேலத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்கள் இருந்தன. கடந்த காலத்தில 9200 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 10,222 கோடி ரூபாய், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சங்கங்களுக்கு தலா 75 லட்சம்  கால்நடை பராமரிப்பு திட்டத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 59 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் 100 கோடியை தாண்டும். அந்த திட்டம் சிறப்பான திட்டம். இந்த கடன் திட்டத்தில் கரூர் முதலிடத்தில் வரும். மாற்றுத் திறனாளிகள் கடன் வட்டி இல்லாமல் வழங்கி ஒளி ஏற்ற நம் அரசு தயாராக இருக்கிறோம். மாணவர்களும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம், அவர்களுக்கும் கடன் வழங்கப்படும். சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் கலைஞர் உருவாக்கிய திட்டமான மகளிர் சுய உதவிக்குழு திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்ற நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

 ரேசன் கடைகள் என்றால் தனி அடையாளமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்
தமிழகத்தில் உள்ள 6900 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. இவற்றை
புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால் டெபாசிட் செய்து வருகிறார்கள். ஊதிய உயர்வை நிச்சயம் நிறைவேற்றி தரப்படும், தொடக்க வேளாண்மை சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் லாபம் ஈட்டி கார்பஸ் பண்ட் உருவாக்கி ஓய்வூதியம் வழங்கப்படும். பொதுமக்களின் நகைககள் மற்றும் டெபாசிட்களை மீட்ட அரசு இந்த அரசு” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
ABP Southern Rising Summit 2025 LIVE: கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
ABP Southern Rising Summit 2025 LIVE: கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget