மேலும் அறிய

‛அடுத்த அரை நூற்றாண்டிற்கு நம்மை காக்கும் இளம் தலைவர் உதயநிதி’ சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சு., பேச்சு!

ஒரு இளம் தலைவர் அதிலும் தமிழகத்தைக் காக்கும் தலைவரான உதயநிதி அரசியலுக்கு வருவேன் என அறிவித்ததால், சைதாப்பேட்டை பெருமிதம் கொள்கிறது என புகழ்பாடினார் அமைச்சர் மா.சு.,

தமிழகத்தை இன்னும் அரைநூற்றாண்டிற்கும் காக்கப்போகும் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் எனவும், அவர் அரசியலுக்கு வருவேன் என சைதாப்பேட்டையில் அறிவித்ததை பெருமையாகக் கருதுகிறேன் என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சட்டசபையில் பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தைக் காக்கவும், அதன் மகத்துவத்தைப்போற்றும் வகையிலும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சித்த மருத்துவத்துக்கென தனிப்பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முறையாக சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

‛அடுத்த அரை நூற்றாண்டிற்கு நம்மை காக்கும் இளம் தலைவர் உதயநிதி’ சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சு., பேச்சு!

இதில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய அனைத்தும் அடங்கியிருக்கும் எனவும்அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்தாார். ஆனால் சட்டசபையில் இதற்கு முன்னதாக உதயநிதியை புகழ்ந்து பேசியது பெரும் வாதப்பொருளாக மாறியுள்ளது. அப்படி அவர் என்ன பேசினார் தெரியுமா? தமிழகத்தை நல்ல நிலைக்குக்கொண்டு வந்து அடுத்த அரைநூற்றாண்டிற்கு காக்கப்போகும் இளம் தலைவர் உதயா தான் என மா.சு கூறியிருந்தார்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கோலப்பேட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுக்கொடுப்பதாக நான் அழைத்துச்சென்றேன் எனவும், அப்போது மக்கள் அவர் மீது காட்டிய அன்பு அளப்பெரிதாக இருந்தது. அப்போது கூறினேன்… “உதயா  நீங்கள் மேடையை விட்டு இறங்குவதற்கு முன்னதாக அரசியலில் ஈடுபடுவேன் என மக்களிடம் கூறுங்கள் என தெரிவித்ததாக மா.சு கூறினார். ஆனால் நான் அதற்கு முன்னதாகவே அரசியலுக்கு வருவேன் என்று முடிவெடுத்துவிட்டதாக மேடையில் உதயா  கூறிவிட்டார். எனவே ஒரு இளம் தலைவர் அதிலும் தமிழகத்தைக்காக்கும் தலைவரான உதயநிதி அரசியலுக்கு வருவேன் என அறிவித்த சைதாப்பேட்டை பெருமிதம் கொள்கிறது என புகழ்பாடினார்.

‛அடுத்த அரை நூற்றாண்டிற்கு நம்மை காக்கும் இளம் தலைவர் உதயநிதி’ சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சு., பேச்சு!

இது மட்டுமின்றி நீட்  தேர்விற்கு எதிரான கண்டன உண்ணாவிரதம், சட்டசபையில் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் என பல இடங்களுக்கு உதயநிதி வந்தப்பொழுதெல்லாம் மக்கள் அவர் மீது அதீத அன்பு, ஈர்ப்பு, பாசம் கொண்டிருந்தார்கள் எனவும் தமிழகத்தை காக்கப்போகும் இளம் தலைவர் உதயநிதியின் தான் என சட்டசபையில் பெருமிதம் கொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஆனால் சட்டச்சபையில் அமைச்சர் பேசியதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். அதே வேளையில் நிச்சயம் தமிழகத்தைக் காக்கப்போகும் தலைவர் உதயநிதி தான் எனவும் ஆதரவு கருத்துக்களும் பகிரப்பட்டுவருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget