மேலும் அறிய

குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிய வேண்டும் - கரூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆரம்ப சுகாதார பணிகளை துரிதமாக எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
 
 

குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிய வேண்டும் - கரூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
 
 
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிக்கலான பிரசவங்களை நோக்கியுள்ள கருவுற்ற தாய்மார்களை கண்டறிந்து அவர்களை அரசு வழிகாட்டுதலின் படி முன் தேதியிட்டு மருத்துவமனையில் அனுமதித்து நல்ல முறையில் பிரசவம் நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவ கால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் செய்யப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருக்கும் நோய்கள் கண்டறிந்து அவற்றை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தேசிய தரக்கட்டுப்பாடு சான்றிதழ் (NQAS) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் பெற அதற்குண்டான பணிகளை துரிதமாக எடுக்க வேண்டும். 
 

குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிய வேண்டும் - கரூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
 
 
காய்ச்சல் மற்றும் டெங்கு  பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வரும் காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். தொற்றா நோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதனால் ஏற்படும் உபாதைகள் பற்றியும் நோயாளிகளுக்கு கூறி அவற்றிக்கான சிகிச்சையும் வழங்க வேண்டும். சீறுநீரக நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து அவற்றிக்கான சிகிச்சை வழங்க வேண்டும். கருவுற்ற தகுதியுடைய தாய்மார்கள் அனைவருக்கும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித்திட்டம் மூலம் வரும் நிதியுதவி ஒருவருக்கு கூட விடுபடாமல் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்கள்.
 
 

குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிய வேண்டும் - கரூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
 
 
உதிரம் உயர்த்துவோம் திட்டத்தினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சிறந்த ஆளுமை விருது தமிழ்நாடு அரசால் வழங்கபட்டது. இதற்கு துணை இயக்குநர் சுகாதார பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் முதல்வர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவர்களால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இது ஒரு கூட்டு முயற்சி எனவும், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தங்க தந்தை திட்டத்தினை ஊக்குவித்து குடும்ப நல அறுவை சிகிச்சையினை அதிகரிக்க செய்தமைக்காக 3 சுகாதார அலுவலர்ருக்கும், 1 செவிலியருக்கும் பாராட்டு  சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தமோதரன், இணை இயக்குநர்(நலப்பணிகள்) ரமாமணி, துணை இயக்குநர்கள். (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், சாந்தி(குடும்ப நலம்) மற்றும்  மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget