மேலும் அறிய

எந்த ஒரு செயலிலும் லட்சியம் இருக்க வேண்டும் - மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவிற்கு மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வருகை.

மாணவ, மாணவிகள் படிக்கும் காலக்கட்டத்தில் இருந்தே எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒரு லட்சியம், கனவு இருக்க வேண்டும். நாம் காணும் கனவு நமக்கும், நமது ஊருக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆண்டு விழாவில் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் பேசினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா, தமிழ் விழா, மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பொங்கல் விழா, குடியரசு தின விழா மற்றும் சமுதாய விழா என அருப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைவரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரகுமான சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரும் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கிருஷ்ணகுமார் மற்றும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


எந்த ஒரு செயலிலும் லட்சியம் இருக்க வேண்டும் - மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார்

பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணிப்பூர் நீதிபதிக்கு பள்ளி மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து விருது வழங்கி கௌரவித்தனர். பின்னர், விழாவில் சிறப்புரையாற்றிய மணிப்பூர் நீதிபதி, “என்னுடைய சொந்த ஊர் அரவக்குறிச்சி அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஆலம்பாளையமாகும். படிப்பு இருந்தால்தான் நீங்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். நான் படித்த காலத்தில் கரூர் மாவட்டத்தில் ஆங்கில வழிக் கல்வி என்பதே கிடையாது. கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தான் ஆங்கில வழி கல்வி இருந்தது. அப்போது தனியார் பள்ளி என்பது ஒன்று கிடையாது. 1980 ல் இருந்து 2024 வரை தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் திறம்பட செயல்பட்டு வருகிறது.


எந்த ஒரு செயலிலும் லட்சியம் இருக்க வேண்டும் - மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார்

படிக்கும் பருவத்தில் மாணவ, மாணவிகள் டாக்டர் ஆக வேண்டும், கலெக்டராக வேண்டும். பொறியாளராக வேண்டும், தொழிலில் சாதிக்க வேண்டும் என கனவு காணுங்கள். அந்த கனவு ஒரு நாள் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். கனவு நிச்சியமாக நினைவாகும். எந்த ஒரு செயலிலும் லட்சியம் இருக்க வேண்டும். நாம் காணும் கனவு நமக்கும் நமது ஊருக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்” என்றார்.



 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget