மேலும் அறிய

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை

’’கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார்.  முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்’’

கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகட்சி நிறுவனர் குடந்தை அரசன், பாஜக மாவட்டத்தலைவர் சதிஸ்குமார், குடந்தை வழக்கறிஞர் சங்கத்தலைவர் மா.இராஜசேகர், பாமக மாவட்ட செயலாளர்  ஜோதிராஜ்,  நாம் தமிழர் கட்சி மாவட்டத்தலைவர் ராஜ்குமார், வன்னியர் சங்க மாவட்டசெயலாளர் மதி.விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மனிதநேய மக்கள் கட்சிபொறுப்பாளர் குடந்தை ஜாபர் வரவேற்றார். இக்கூட்டத்தில், உழவர் பேரியக்க மாநிலத்தலைவர் கோஆலயமணி, பாஜக மாவட்டசெயலாளர் பொன்ராஜ்தேவர்,  குடந்தை வர்த்த சங்கத் தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் கவிஞர்.அய்யப்பன், இந்துமக்கள்கட்சி மாநில பொறுப்பாளர் குருமூர்த்தி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்  இறுதியில் ரமேஷ்  நன்றி கூறினார்.


கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை
கூட்டத்தின், திமுக அரசு அமைந்தவுடன் நூறு நாட்களில் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிப்படும் என  உறுதியளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்டும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வருகின்ற 5ஆம் தேதி  புதன்கிழமை காலை 11 மணியளவில் கும்பகோணம் காந்திபூங்கா அருகில் நடைபெறவுள்ளதால் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். மார்ச் மாதம் நடைபெறவுள்ள தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது கும்பகோணம், திருவிடைமருதூர் பாபநாசம் தாலுகாவில் உள்ள 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணி நடத்துவது, மார்ச் மாதம் தமிழ்நாடு தலைமை செயலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், அரசு கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோர்களின் இல்லங்கள், அலுவலங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் மற்றும் பல கட்ட தொடர் போராட்டங்கள் செய்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.


கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை

இது குறித்து போராட்ட குழுவினர் கூறுகையில்,கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்போம் என தேர்தல் பரப்புரையின் போது, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றும், கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார்.  முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்.  கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் என, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்  பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய போது, தற்போதைய முதல்வர், அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணத்தில், எங்களுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் பதவிக்கு வந்தவுடன், அதிமுக ஆட்சி போல், எங்களை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றார். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டங்கள் தொடரும். முதல்வர் அறிவிக்கா விட்டால், போராட்டங்கள் வலு பெற்று, கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் பகுதிகளில் முழுவதும் ஸதம்பிக்கும். எனவே, தமிழக முதல்வர், கும்பகோணம் மக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget