மேலும் அறிய

காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போது, அதை சேமித்து வைக்க, கரூர் மாவட்டத்தின், ஆற்றுப்பகுதியில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள, அமராவதி அணை நீர்மட்டம், 90 அடியாகும். கேரள மாநிலம் மற்றும் உப நதிகள் ஆன சண்முக நதி, குதிரை ஆறு, உப்பாரு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் செல்கிறது. பருவமழை, புயல் காரணமாக கடந்த ஜூலை முதல் மாதத்திலிருந்து, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணை நிரம்பும் நிலையில், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.


காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

இதனால், கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதியில், தடுப்பணைகளை கட்ட வேண்டும். கிளை வாய்க்கால்களை முழுவதுமாக தூர்வார வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. இதுகுறித்து, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதியில் விவசாயிகள் கூறியதாவது, அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால், வறட்சியான காலங்களில் அமராவதி ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயர்ந்தால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவனப் பயிர் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.


காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

இதற்கு ஒரே தீர்வு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணைகளை கட்டுவதுதான் சிறந்தது. உபரி நீர் செல்லும் போது, கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகளில் சேமிக்க முடியும். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை பயன்படுத்தி, விவசாயிகள் வறட்சி காலங்களை சமாளிக்கலாம். பல ஆண்டு கோரிக்கைக்குப்பின், அமராவதி ஆற்றின் குறுக்கே, கடந்த அதிமுக ஆட்சியின் போது, பெரியாண்டாங் கோவில் தடுப்பணை கட்டியுள்ளனர்.


காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, சேமித்து வைக்க கரூர் அமராவதி ஆற்றுப்பகுதியில் தடுப்பணை இல்லாமல், உபரி நீர் திரும்பக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அமராவதி ஆற்றுப் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆகையால் தடுப்பணை ஒன்று இருந்தால் வறட்சி காலத்திலும் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீர் தடுப்பணை இருந்தால் நீரை சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றன.

அதேபோல், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக தடுப்பணைகளை புதிதாக கட்ட வேண்டும். போதிய தடுப்பணைகள் இல்லாததால், கடந்த ஒரு மாத காலமாக அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வீணாக காவிரி ஆற்றின் வழியாக கடலுக்குச் செல்வது வேதனையாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
காஞ்சிபுரம் டூ வெண்குடி.. பாலாற்றை ஒட்டி வரப்போகும் 14 கி.மீ. மேஜிக் சாலை.. முழு விவரம் உள்ளே!
காஞ்சிபுரம் டூ வெண்குடி.. பாலாற்றை ஒட்டி வரப்போகும் 14 கி.மீ. மேஜிக் சாலை.. முழு விவரம் உள்ளே!
வெயில் சும்மா பிளக்கப்போகுது.. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றைய நிலை இதுதான்.. மறந்தும் கூட இத பண்ணிடாதீங்க!
வெயில் சும்மா பிளக்கப்போகுது.. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றைய நிலை இதுதான்.. மறந்தும் கூட இத பண்ணிடாதீங்க!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
Embed widget