மேலும் அறிய

கரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரி; சாலையில் சிதறிய சோப்புகள் - பெரும் விபத்து தவிர்ப்பு

கரூர் அருகே சோப்பு ஏற்றி வந்த லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சோப்புகள் சிதறியது.

கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. லாரியை இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர் ஆபிரகாம் ( 42 ) உறங்குவதற்காக மாயனூர் அருகே ஓரங்கட்டி இருந்தார்.


கரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரி; சாலையில் சிதறிய சோப்புகள் - பெரும் விபத்து தவிர்ப்பு

இதனிடையில் பின்னால் வந்த டிப்பர் லாரி,  நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. அப்போது சோப்பு லோடு லாரி பாய்ந்து அருகில் இருந்த மின் டிரான்ஸ்பர் மீது மோதி முட்டி நின்றது. இந்த நிலையில் லாரியில் ஏற்றி வந்த பாத்திரம் துலக்கும் சோப்பு சாலையில் சிதறி கொட்டி கிடந்தது. மின் ட்ரான்ஸ்பர் மீது முட்டி நின்றதால் டிரான்ஸ்பார்மர் சாயாமல் அப்படியே நின்றது.  மின் ஒயர்கள் அறுந்து கீழே விழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தை அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரவக்குறிச்சி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் பரிசோதனையின் போது பாதுகாப்பு சிலிண்டர் வால்வு திறந்து விபத்து ஏற்பட்டதில் இரு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.


கரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரி; சாலையில் சிதறிய சோப்புகள் - பெரும் விபத்து தவிர்ப்பு

 

தீயணைப்பு நிலையத்தில் மதியம் 12:30 மணியளவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வீரர்கள் பிரபாகரன், வேலவன், கார்த்திகேயன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விஷவாயு உள்ள இடத்தில் உபயோகிக்கும் சிலிண்டர்களை எடுத்து பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின் வால்வு திறந்து அழுத்தம் ஏற்பட்டு சுற்றி அடித்ததில் தீயணைப்பு வீரர்கள் பிரபாகரன், கார்த்திக் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து அவர்கள் இருவரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.


கரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரி; சாலையில் சிதறிய சோப்புகள் - பெரும் விபத்து தவிர்ப்பு

குளித்தலை அருகே லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர் குழுத்தலையை அடுத்து புத்தூர் உப்பு காட்சி பற்றி சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர் இருவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் தங்கவேலு வெள்ளைச்சாமி மகன் சந்திரசேகர் ஆகியோருக்கும் பூர்வீக நிலம் வாங்குவது சம்பந்தமாக மின்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளைச்சாமிக்கு ஆதரவாக தொட்டியம் வலையில் காரத் தெருவை சேர்ந்தவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சங்கர் நிறுவனராக உள்ளவரும்  பாலகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று குமாரிடம் கடந்த மாதம் தகராறு ஈடுபட்டார். அது குறித்து குமார் தொகை மலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெள்ளைசாமி பாலகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் கலந்த 18ஆம் தேதி அன்று குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பாலகிருஷ்ணன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து குமார் தோகைமலை போலீசில் மீண்டும் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget