மேலும் அறிய

கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கட்டளை மேட்டு வாய்க்கால் கரை ஓரங்களில் நன்கு வளரக்கூடிய நிலையில் உள்ள  பச்சை தேக்கு மரங்களை வெட்டி அகற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், அருகே மாயனூர் காவிரி கதவணையிலிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணிக்கும் இந்த கட்டளை வாய்க்கால்களின் மூலம் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் இந்த இரு வாய்க்காலின் கரைகளை பலப்படுத்துவதற்காக வனத்துறையின் சார்பில் தேக்கு, புங்கை, மா, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நட்டு வைத்துள்ளனர். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூரில் இருந்து தாயனூர் வரை சுமார் 3500 க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் நட்டு வைத்துள்ளனர். தற்போது புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, சரி வர பதில் அளிக்காமல் மழுப்பியும், அதிகார தோரணையில் மிரட்டும் வகையிலும் பேசி வருகின்றனர். முறையான ஏன் அறிவிப்பு விடுத்து மரங்கள் வெட்டப்படுகின்றதா இல்லை. அதிகாரிகள் தங்களின் சுயநல நோக்கத்திற்காக நன்கு வளரக்கூடிய பச்சை மரங்களை வெட்டி வருகிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

 

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, இந்த வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் இரண்டு புறங்களிலும் சிமெண்ட் கரை கட்டும் பணி நடைபெற்று வருவதால், வனத்துறை சார்பில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றி தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், மேலும் 50, 60 வருடங்கள் மரங்கள் வெட்டப்படுவதாகவும், அரசு அனுமதி பெற்று மரங்களை வெட்டி அரசு கிடங்கில் வைத்து ஏலம் விடப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
Embed widget