மேலும் அறிய

கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கட்டளை மேட்டு வாய்க்கால் கரை ஓரங்களில் நன்கு வளரக்கூடிய நிலையில் உள்ள  பச்சை தேக்கு மரங்களை வெட்டி அகற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், அருகே மாயனூர் காவிரி கதவணையிலிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணிக்கும் இந்த கட்டளை வாய்க்கால்களின் மூலம் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் இந்த இரு வாய்க்காலின் கரைகளை பலப்படுத்துவதற்காக வனத்துறையின் சார்பில் தேக்கு, புங்கை, மா, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நட்டு வைத்துள்ளனர். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூரில் இருந்து தாயனூர் வரை சுமார் 3500 க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் நட்டு வைத்துள்ளனர். தற்போது புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, சரி வர பதில் அளிக்காமல் மழுப்பியும், அதிகார தோரணையில் மிரட்டும் வகையிலும் பேசி வருகின்றனர். முறையான ஏன் அறிவிப்பு விடுத்து மரங்கள் வெட்டப்படுகின்றதா இல்லை. அதிகாரிகள் தங்களின் சுயநல நோக்கத்திற்காக நன்கு வளரக்கூடிய பச்சை மரங்களை வெட்டி வருகிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

 

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, இந்த வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் இரண்டு புறங்களிலும் சிமெண்ட் கரை கட்டும் பணி நடைபெற்று வருவதால், வனத்துறை சார்பில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றி தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், மேலும் 50, 60 வருடங்கள் மரங்கள் வெட்டப்படுவதாகவும், அரசு அனுமதி பெற்று மரங்களை வெட்டி அரசு கிடங்கில் வைத்து ஏலம் விடப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget