மேலும் அறிய

கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கட்டளை மேட்டு வாய்க்கால் கரை ஓரங்களில் நன்கு வளரக்கூடிய நிலையில் உள்ள  பச்சை தேக்கு மரங்களை வெட்டி அகற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், அருகே மாயனூர் காவிரி கதவணையிலிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணிக்கும் இந்த கட்டளை வாய்க்கால்களின் மூலம் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் இந்த இரு வாய்க்காலின் கரைகளை பலப்படுத்துவதற்காக வனத்துறையின் சார்பில் தேக்கு, புங்கை, மா, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நட்டு வைத்துள்ளனர். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூரில் இருந்து தாயனூர் வரை சுமார் 3500 க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் நட்டு வைத்துள்ளனர். தற்போது புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, சரி வர பதில் அளிக்காமல் மழுப்பியும், அதிகார தோரணையில் மிரட்டும் வகையிலும் பேசி வருகின்றனர். முறையான ஏன் அறிவிப்பு விடுத்து மரங்கள் வெட்டப்படுகின்றதா இல்லை. அதிகாரிகள் தங்களின் சுயநல நோக்கத்திற்காக நன்கு வளரக்கூடிய பச்சை மரங்களை வெட்டி வருகிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.


கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

 

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, இந்த வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் இரண்டு புறங்களிலும் சிமெண்ட் கரை கட்டும் பணி நடைபெற்று வருவதால், வனத்துறை சார்பில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றி தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், மேலும் 50, 60 வருடங்கள் மரங்கள் வெட்டப்படுவதாகவும், அரசு அனுமதி பெற்று மரங்களை வெட்டி அரசு கிடங்கில் வைத்து ஏலம் விடப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget