மேலும் அறிய

அரவக்குறிச்சி பகுதிகளில் திட்டப்பணிகள் - விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

15வது நிதிக்குழு திட்டத்தின் ரூ.8.88 இலட்சம் மதிப்பீட்டில் 1,00,000 கொள்ளளவு கொண்ட முடிவுற்ற தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி பணிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து  திட்டங்களை கேட்டறிந்தார்.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையூர், நாகம்பள்ளி, சேந்தமங்கலம் (கிழக்கு) மற்றும் சேந்தமங்கலம் (மேற்கு) ஆகிய ஊராட்சிகளில் இன்று ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 


அரவக்குறிச்சி பகுதிகளில் திட்டப்பணிகள் -  விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையூர் ஊராட்சியில் உள்ள 5 ரோடு பகுதிகளில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.8.88 இலட்சம் மதிப்பீட்டில் 1,00,000 கொள்ளளவு கொண்ட முடிவுற்ற தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி பணிகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து  திட்டங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து கொடையூர் ஊராட்சி, மலையூர் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய நிலங்களில் மண்வரப்பு அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து நாகம்பள்ளி ஊராட்சியில் மலைக்கோவிலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.4.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளையும், தொடர்ந்து பள்ளி நூலகம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை கேட்டறிந்தார்.


அரவக்குறிச்சி பகுதிகளில் திட்டப்பணிகள் -  விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

மேலும்,  சேந்தமங்கலம் (கிழக்கு) ஊராட்சியில் குரும்பபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.59 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், பழனிகவுண்டன்வலசு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.59 இலட்சம் மதிப்பீட்டில் உலர்களம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், குறிக்காரன்வலசு, கருப்பாப்பிள்ளைபுதூர் ஆகிய கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.59 மற்றும் ரூ.5.08 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் ராயகவுண்டன்வலசு பகுதிகளில் ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்கள். 


அரவக்குறிச்சி பகுதிகளில் திட்டப்பணிகள் -  விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு


இவ்விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாலச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பூர்ணதேவி, ஒன்றியப் பொறியாளர்கள் ஜெகதீசன், குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget