மேலும் அறிய

கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை

கரூர் பவித்திரம் மலையூர் கிராம பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. தனியார் கல்குவாரி பிரசித்தி பெற்ற தொல்லியல் சின்னம் மற்றும்விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.

கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கிராம  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை

 

கரூர் மாவட்டம் க.பரமத்தி, தென்னிலை, புகளூர், அரவக்குறிச்சி  ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் அரசு அனுமதி பெற்றும் பெறாமலும் இயங்கி வருகிறது. தரையில் ஆழமாக வெட்டப்பட்டு அங்கிருந்து கற்களை எடுத்து அருகிலுள்ள கல் உடைக்கும் கிரசரில் அரை ஜல்லி, முக்கால் ஜல்லி மற்றும் எம் சாண்ட்,பி சாண்ட் என இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக ஆழமாக தோண்டப்பட்டுள்ளதாகவும், ஒரு சில விதிகளை மீறி செயல்படுவதாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து சம்பந்தப்ட்ட குவாரிகளுக்கு அரசு அபராதம் விதித்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கல்குவாரி  விதிகளுக்கு முன்பாக செயல்படுவதாக கூறி வருகின்றனர்.

 


கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை

 

கரூர் பவித்திரம் மலையூர் கிராம பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்குவாரி அருகே பிரசித்தி பெற்ற தொல்லியல் சின்னம் மற்றும் பழமை வாய்ந்த பாலமலை முருகன் கோவில் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. குற்றச்சாட்டப்ட்ட விதிகளுக்கு புறம்பாகவும், அரசு அபராதம் விதித்த அதே கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கின்றனர். இந்த கல்குவாரியில் ஒரே நேரத்தில் கற்களை எடுப்பதற்காக வெடிவைத்து வெடிக்க செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் அதிர்வு காணப்படுகிறது. ஊர் முழுவதும் ஒரே கிரசர் மண் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் வாழ தகுதியற்ற சூழ்நிலை உள்ளது. இதனை தடை செய்யக்கோரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புவியல் துறை மற்றும் சுரங்க துறை தாசில்தார், விஏஓ என பலரிடம் புகார் அளித்துள்ளனர்.

 


கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த கல்குவாரி தடைசெய்யாமல் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்த கல்குவாரியில் தான் தற்போது கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். எனவே சிறப்பு குழு அமைத்து கல்குவாரியை ஜிபிஎஸ் மூலம் ஆய்வு செய்து அறிக்கை பெற்றால் கனிமக் கொள்ளையை கண்டறியலாம் பழைய குவாரிக்கு அருகிலேயே புதிய குவாரிக்கு அனுமதி பெற்றுக்கொண்டு அனுமதி முடிந்த குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றசாட்டுகின்றனர்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget