மேலும் அறிய

அரவக்குறிச்சி தேர்தல்...வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் அறை எண் 14ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டன.

 

 


அரவக்குறிச்சி தேர்தல்...வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2016ம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறையாக தேர்தல் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி சென்னையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கீதா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் அறை எண் 14ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

 

 


அரவக்குறிச்சி தேர்தல்...வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறப்பு

2017ம் ஆண்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாலும், உச்சநீதிமன்றத்தில் எதுவும் மேல் முறையீடு செய்யப்படாததாலும் அந்த பாதுகாப்பு கிடங்கினை திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 10 மணியளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான தங்கமேல் தலைமையில் அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அறையிலிருந்த 738 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 246 கட்டுப்பாட்டு கருவிகள் அடங்கிய பெட்டிகளை வெளியில் எடுத்து வரப்பட்டு அதனை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

 


அரவக்குறிச்சி தேர்தல்...வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறப்பு

 

இதன் பிறகு இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழைய மாடல் என்பதாலும், தற்போது இதை விட புதிய மாடல் இயந்திரங்கள் வந்து விட்டதால் இவற்றை நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த முடியாது என்றும், உள்ளாட்சி தேர்தல்களில் வேண்டும் என்றால் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget