மேலும் அறிய

பள்ளியில் மாணவர்களை வைத்து டேங்கர் லாரி மூலம் ஆபத்தான முறையில் நீர் நிரப்பு- கரூரில் அதிர்ச்சி

கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களை வைத்து தண்ணீர் தொட்டிக்கு ஏணி போட்டு ஆபத்தான முறையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 


பள்ளியில் மாணவர்களை வைத்து டேங்கர் லாரி மூலம் ஆபத்தான முறையில் நீர் நிரப்பு- கரூரில் அதிர்ச்சி

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில் 3 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதற்கு மேல் 7 அடி உயரத்தில் சுமார் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு அவ்வப்போது மாநகராட்சி டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் நிரப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

 


பள்ளியில் மாணவர்களை வைத்து டேங்கர் லாரி மூலம் ஆபத்தான முறையில் நீர் நிரப்பு- கரூரில் அதிர்ச்சி

 

இந்த நிலையில் வழக்கம்போல் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இளம் சிறார்களான பள்ளி மாணவர்கள் இருவரை வைத்து ஆபத்தான முறையில், சுமார் 10 அடி உயர ஏணியைப் போட்டு டேங்கர் லாரியில் இருந்து பைப் வைத்து, குடி தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


பள்ளியில் மாணவர்களை வைத்து டேங்கர் லாரி மூலம் ஆபத்தான முறையில் நீர் நிரப்பு- கரூரில் அதிர்ச்சி

 

மாணவர்களை ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியில் குடி தண்ணீர் நிரப்ப வைத்த பணியை செய்ய அறிவுறுத்தியது யார் என்பது குறித்து, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கத்திடம் கேட்டபோது, தங்கள் பள்ளியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்தார்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget