மேலும் அறிய

கரூரில் ஓய்வூதிய சங்கம் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் மாவட்ட சங்கத்தின் தலைவர் ஜெயவேல் தலைமையில் தமிழக அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அரசுக்கு எதிராக, கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் நிர்வாகிகள்.

 


கரூரில் ஓய்வூதிய சங்கம் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கரூர் மாவட்ட சங்கத்தின் தலைவர் ஜெயவேல் தலைமையில் தமிழக அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


கரூரில் ஓய்வூதிய சங்கம் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

 

இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், 70 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதலாக ஓய்வூதிய வழங்க உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 


கரூரில் ஓய்வூதிய சங்கம் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

 

இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தையும் இணைத்தும் பணியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போன்ற சங்கங்களை இணைத்து வலிமையான போராட்டம் நடத்தப்படும் என அப்பொழுது தெரிவித்தார்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget