மேலும் அறிய

Karur: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சரிவு; அமராவதி அணையில் தண்ணீர் குறைப்பு

அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு திடீரென குறைக்கப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் கடைமடைவரை தண்ணீர் செல்லுமா விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

 மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்துசரிவு.

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு 9,135 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 9,090 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் டெல்டா பாசன பகுதியில், குருவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 

 

 


Karur: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சரிவு; அமராவதி அணையில் தண்ணீர் குறைப்பு

நங்காஞ்சி அணை நிலவரம்.

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால்,  நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர்   வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 28.65 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை.

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி, அனைக்கு தண்ணீர் வரத்து இல்லை, 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 11.31 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 


Karur: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சரிவு; அமராவதி அணையில் தண்ணீர் குறைப்பு

 

அமராவதி அணையில் தண்ணீர் குறைப்பு

அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு திடீரென குறைக்கப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் கடைமடைவரை தண்ணீர் செல்லுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமராவதி ஆறு உற்பத்தி ஆகிறது. அங்கிருந்து செல்லும் தண்ணீர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் தேங்கிவைக்கப்படுகிறது.

மேலும், குதிரை ஆறு, சண்முகா நதி, ஆறு குடகனாறு ஆகிய உப நதிகள் அமராவதி ஆற்றில் இணைகிறது. கரூர் மாவட்டத்தில், அமராவதி அருகில் உள்ள 18 வாய்க்கால்கள் மூலம் 25,000 பாசன வசதி பெறுகிறது. மேலும், சின்னதாராபுரம், நஞ்சை காலக்குறிச்சி, அணைப்பாளையம், பகுதியில் 3 பழைய அணைக்கட்டுகள் செட்டிபாளையத்தில் உள்ள தடிப்பனைகளில் பிரியும் நான்கு பழைய பாசன வாய்க்கால் மூலம் 13,175 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 

 

 

 

 


Karur: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சரிவு; அமராவதி அணையில் தண்ணீர் குறைப்பு

 

இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. சமீபத்தில் அமராவதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 850 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், காலை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 190 ஆக குறைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் கடைமடை பகுதியான செல்லுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காலை ஆறு மணி நிலவரப்படி அணை வினாடிக்கு 176 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் 190கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 63.91 அடியாக உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

தலைப்பு செய்திகள்

DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
முதல்முறையாக முதல்வர் விஜய்யை பாராட்டி நன்றி சொன்ன சீமான் - எதற்காக தெரியுமா?
முதல்முறையாக முதல்வர் விஜய்யை பாராட்டி நன்றி சொன்ன சீமான் - எதற்காக தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget