மேலும் அறிய

கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,405 கன அடியிலிருந்து 6,792 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

செட்டிபாளையம் அணைக்கு 13,300 கன அடி நீர்வரத்து.

கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


அமராவதி ஆற்றில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,405 கன அடியிலிருந்து 6,792 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், ராஜாபுரம், கா. பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 13 ஆயிரத்து 300 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது .பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வந்தது.

 மாயனூர் கதவணை

மாயனூர் கதவனைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 19,829 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரத்து 951 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்காக 35 ஆயிரத்து 751 கன அடி தண்ணீரும் ஒரு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி கண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 

 

கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நங்கஞ்சி அணை

திண்டுக்கல் மாவட்டம் நங்கஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 153 கன அடி தண்ணீர் வந்தது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 37.07 அடியாக இருந்தது அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

ஆத்துப்பாளையம் அணை

கா.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை 6:00 மணி நிலவரப்படி 179 காண அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 25.87 அடியாக இருந்தது. அணையிலிருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பொன்னணி ஆறு அணை

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 27 புள்ளி 90 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 4.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.


கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 

கரூரில் மீண்டும் மழை

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் மீண்டும் மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மழை சற்று குறைந்த நிலையில் மதியம் 12 மணிக்கு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மீண்டும் மழை விட்டு விட்டு பெய்தது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்: கரூர் 2.4 அரவாக்குறிச்சி. 8 அணைப்பாளையம் 5.4.கா. பரமத்தி 7.4 குளித்தலை 1.3 தோகைமலை2  கிருஷ்ணராயபுரம் மாயனூர் பஞ்சப்பட்டி 4.4 .மயிலம்பட்டி .2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.24 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

தலைப்பு செய்திகள்

சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget