மேலும் அறிய

கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,405 கன அடியிலிருந்து 6,792 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

செட்டிபாளையம் அணைக்கு 13,300 கன அடி நீர்வரத்து.

கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


அமராவதி ஆற்றில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,405 கன அடியிலிருந்து 6,792 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், ராஜாபுரம், கா. பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 13 ஆயிரத்து 300 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது .பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வந்தது.

 மாயனூர் கதவணை

மாயனூர் கதவனைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 19,829 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரத்து 951 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்காக 35 ஆயிரத்து 751 கன அடி தண்ணீரும் ஒரு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி கண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 

 

கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நங்கஞ்சி அணை

திண்டுக்கல் மாவட்டம் நங்கஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 153 கன அடி தண்ணீர் வந்தது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 37.07 அடியாக இருந்தது அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

ஆத்துப்பாளையம் அணை

கா.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை 6:00 மணி நிலவரப்படி 179 காண அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 25.87 அடியாக இருந்தது. அணையிலிருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பொன்னணி ஆறு அணை

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 27 புள்ளி 90 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 4.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.


கரூர்: செட்டிபாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 

கரூரில் மீண்டும் மழை

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் மீண்டும் மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மழை சற்று குறைந்த நிலையில் மதியம் 12 மணிக்கு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மீண்டும் மழை விட்டு விட்டு பெய்தது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்: கரூர் 2.4 அரவாக்குறிச்சி. 8 அணைப்பாளையம் 5.4.கா. பரமத்தி 7.4 குளித்தலை 1.3 தோகைமலை2  கிருஷ்ணராயபுரம் மாயனூர் பஞ்சப்பட்டி 4.4 .மயிலம்பட்டி .2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.24 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget