மேலும் அறிய

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், மையப்பகுதியில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் குடியிருப்பு வீடுகள் அதில் கட்டப்பட்டுள்ளன

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 


கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் 2019-ல் ஹை கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், பல நூற்றாண்டு தொன்மையானது, கரூரின் மையப்பகுதியில் இந்த கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் குடியிருப்பு வீடுகள் அதில் கட்டப்பட்டுள்ளன. இந்த இடத்தை மீட்டு, கோயில் வருமானத்தை அதிகரித்தால்தான் கோயிலுக்கு கா ல பூஜை மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியும். எனவே கோயில் நிலத்தை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரிக்க ஐகோர்ட் கிளை, கோயில் நிலத்தில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை சீட்டு மூட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்பு உரிமையாளர்கள், தாங்கள் குடியிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று கோயில் நிர்வாகத்திடம் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும், என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில்பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஹை கோர்ட் கிளையை நாடி தீர்வு பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.

கல்யாண பசுபதிசுவரர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். நோட்டீஸ் வழங்கி அவர்கள் ஆவணம் தாக்கல் செய்ய, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். இதில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும்.  கோயில், நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2018 முதல் பல உத்தரவுகளை கோர்ட் பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவுகளை மீறி, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது துரைரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

 




 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
Embed widget