மேலும் அறிய

பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

காமராஜ் மார்க்கெட் பகுதியில் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 


பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள்.

மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க புதிய காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் ரூ.6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக அப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக வருகின்ற ஜூன் மாதம் இந்தப் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு முதலமைச்சர் திருக்கரங்களால் இந்தப் பகுதி வணிக பெருமக்களுக்கு திறந்து வைத்து வழங்க இருக்கின்றார்கள். 

இங்கு 174 கடைகள் கொண்ட வணிக வளாகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தரைதளத்திற்கான பணிகள் முடிக்க இருக்கின்றன. முதல் தளத்திற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது.


பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 

தரைத்தளம் கடைகள் வணிக பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கப்பட்டு அதற்குப் பிறகு முதல் தளம் நடைபெறுவதற்காக திட்டமிடல் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே வருகின்ற ஜூன் மாதம் கண்டிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகால வணிகப் பெருமக்களின் கோரிக்கை ஆனது.மிக மோசமான இருந்த காமராஜ் மார்க்கெட்டை முதலமைச்சர் நிதிகள் வழங்கப்பட்டு இப்பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல் மீன் மார்க்கெட் அமைவதற்கான தனியாக ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடும் பணிகள் விடப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றது. அதற்கான பணிகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு முன்னெடுப்பு செய்ய இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் மின்சார துறை அமைச்சர் தகவல்.

முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். கரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், காந்திகிராமம்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. பரிசு வழங்கிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி, திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மற்ற துறைகளை விட பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். எதிர்கால தமிழகத்தை வழிநடத்தக் கூடியவர்களாக மாணவ,மாணவியர் இருப்பார் என, முதல்வர் ஸ்டாலின் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் அவர் பேசினார். எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் ராஜா, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget