மேலும் அறிய

மழை அளவு குறைந்ததால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து குறைவு

அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 1,221 கனஅடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது. மழை அளவைப் பற்றி எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு 1,758 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில்  காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.  90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 88.9 கனஅடியாக உள்ளது.


மழை அளவு குறைந்ததால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து குறைவு

 

அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 1221 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே உள்ள பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு  முன்தினம்  4,494 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் ஆற்றுப்பகுதிகளில்மழை இல்லாத காரணத்தால் படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் காலை நிலவரப்படி அமராவதி ஆறு பெரியஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 3,419கன அடி தண்ணீராக குறைந்துள்ளது.


மாயனூர் கதவனுக்கு தற்போதைய அணை நிலவரம்.


மழை அளவு குறைந்ததால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து குறைவு


கரூர் அருகே மாயனூர் கதவனுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் 420 கனஅடி தண்ணீரும் வந்தது இந்நிலையில்  காலை நிலவரப்படி அணைக்கு 25417 கன அடி தண்ணீர் வரத்தாக குறைந்துள்ளது. டெல்டா பாசன பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக காவேரியில் இருந்து 24 ஆயிரத்து 797 கன அடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 112 கன அடி தண்ணீர்கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.

திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணையிலிருந்து காலை நிலவரப்படி வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  39.37 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 38.97 கனடியாக உள்ளது.

ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய  நிலவரம்.

கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை.  26.90  கன அடிஉயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 26.17அடி யாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால்நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னியாறு அணைக்கு  காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 28.06 கனஅடியாக உள்ளது.

 


மழை அளவு குறைந்ததால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து குறைவு


கரூர் மாவட்டத்தில் மழையளவு இல்லை.

தமிழகத்தில் வருகின்ற இரண்டு, மூன்று நாட்களில் பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை அறிக்கை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இருந்த போதிலும் கரூர் மாவட்டம் மழை அளவைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.  ஆகவே சிறு குறு பாசனை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget