மேலும் அறிய

கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

கடந்தாண்டு நவம்பரில் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி செலவில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வந்த நிலை வெள்ளப்பெருக்கு காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே, 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டும் பணிகள் விறு விறுப்பாக நடந்து வந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் கட்டுமானப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த தடுப்பணைக்கு பூமி பூஜை போடப்பட்டது. 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது. இதையடுத்து கடந்தாண்டு நவம்பரில் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புகளூரில் கதவணை கட்டும் பணிகள் நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்தது. ஆனால், கதவணை கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.


கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

புதிய கதவணை, 1,056 மீட்டர் நீளத்தில், 73 ஷட்டர்கள், அதில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். புதிய கதவணையில் இருந்து வினாடிக்கு, மூன்று லட்சத்து, 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும். கதவணையின் வலதுபுற வாங்கல் வாய்க்கால் மூலம், 1,458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுற மோகனூர் வாய்க்கால் மூலம், 2,583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெற உள்ளது. புதிய கதவணை மூலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில், குடிநீர் ஆதாரம் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் இந்நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் இரு கரங்களின் தொற்றுக்கொண்டு வெள்ளப்பெருக்கு ஓடுகிறது இதில் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

 

இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பொழுது காவிரி ஆற்றில் அதிக நீர் செல்வதால் தற்பொழுது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget