மேலும் அறிய

கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

கடந்தாண்டு நவம்பரில் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி செலவில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வந்த நிலை வெள்ளப்பெருக்கு காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே, 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டும் பணிகள் விறு விறுப்பாக நடந்து வந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் கட்டுமானப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த தடுப்பணைக்கு பூமி பூஜை போடப்பட்டது. 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது. இதையடுத்து கடந்தாண்டு நவம்பரில் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புகளூரில் கதவணை கட்டும் பணிகள் நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்தது. ஆனால், கதவணை கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.


கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

புதிய கதவணை, 1,056 மீட்டர் நீளத்தில், 73 ஷட்டர்கள், அதில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். புதிய கதவணையில் இருந்து வினாடிக்கு, மூன்று லட்சத்து, 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும். கதவணையின் வலதுபுற வாங்கல் வாய்க்கால் மூலம், 1,458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுற மோகனூர் வாய்க்கால் மூலம், 2,583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெற உள்ளது. புதிய கதவணை மூலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில், குடிநீர் ஆதாரம் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் இந்நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் இரு கரங்களின் தொற்றுக்கொண்டு வெள்ளப்பெருக்கு ஓடுகிறது இதில் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கரூர்: வெள்ளப்பெருக்கால் புகலூர் காவிரி ஆற்றில் கதவனை கட்டும் பணி நிறுத்திவைப்பு

 

இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பொழுது காவிரி ஆற்றில் அதிக நீர் செல்வதால் தற்பொழுது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget