மேலும் அறிய

Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு, தங்கள் பிரச்சனையை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதிலளித்ததாக கூறுகின்றனர்.

கரூர்: பிட்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம் பெற்றுத்தருகிறேன் என்று 9 நபர்களிடம் சுமார் 26 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிதிநிறுவன அதிபர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

 

 


Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

கரூர் வடக்கு காந்திகிராம் பகுதி சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது தந்தை, மனைவி சேர்ந்து  நிதி  நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த நிதி நிறுவனத்தின் மூலம் பிட்காயின், தங்கம், டிரேடிங் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாக ஆவணங்களை காண்பித்து, முதலீடு செய்யுமாறு மூளை சலவை செய்துள்ளார். இந்த ஆசை வார்த்தையில் ஏமாந்த ரோஸ்னா பர்வீன், காதர் அலி, விமல், ஆயிஷா, வினோத் என 9 நபர்களிடம் உங்கள் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி சுமார் 26 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

 


Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

 

நிதி நிறுவன அதிபர்கள்  கூறியது போல், சில காலங்கள் மட்டுமே பணத்தை கொடுத்து வந்த பின்னர், ஏமாற்ற தொடங்கினர். பலமுறை முயற்சி செய்தும் தங்கள் பணம் கிடைக்கவில்லை, நிதி நிறுவனத்தையும் பூட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டிற்கு சென்று கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

 


Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

அந்த மனுவின் அடிப்படையில், கரூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நிதி நிறுவனத்தின் அதிபரான வேலாயுதம் மற்றும் அவரது மனைவி ராமேஷ்வரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நடந்து கொண்டிருந்த போது வேலாயுதத்தின் மனைவி ராமேஸ்வரியை போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு, தங்கள் பிரச்சனையை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதிலளித்ததாக கூறுகின்றனர்.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget