மேலும் அறிய

Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு, தங்கள் பிரச்சனையை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதிலளித்ததாக கூறுகின்றனர்.

கரூர்: பிட்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம் பெற்றுத்தருகிறேன் என்று 9 நபர்களிடம் சுமார் 26 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிதிநிறுவன அதிபர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

 

 


Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

கரூர் வடக்கு காந்திகிராம் பகுதி சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது தந்தை, மனைவி சேர்ந்து  நிதி  நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த நிதி நிறுவனத்தின் மூலம் பிட்காயின், தங்கம், டிரேடிங் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாக ஆவணங்களை காண்பித்து, முதலீடு செய்யுமாறு மூளை சலவை செய்துள்ளார். இந்த ஆசை வார்த்தையில் ஏமாந்த ரோஸ்னா பர்வீன், காதர் அலி, விமல், ஆயிஷா, வினோத் என 9 நபர்களிடம் உங்கள் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி சுமார் 26 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

 


Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

 

நிதி நிறுவன அதிபர்கள்  கூறியது போல், சில காலங்கள் மட்டுமே பணத்தை கொடுத்து வந்த பின்னர், ஏமாற்ற தொடங்கினர். பலமுறை முயற்சி செய்தும் தங்கள் பணம் கிடைக்கவில்லை, நிதி நிறுவனத்தையும் பூட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டிற்கு சென்று கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

 


Karur: பணத்தை கொடுத்தால் இரட்டிப்பு லாபம்; ரூ.26 லட்சம் ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்

அந்த மனுவின் அடிப்படையில், கரூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நிதி நிறுவனத்தின் அதிபரான வேலாயுதம் மற்றும் அவரது மனைவி ராமேஷ்வரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நடந்து கொண்டிருந்த போது வேலாயுதத்தின் மனைவி ராமேஸ்வரியை போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு, தங்கள் பிரச்சனையை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதிலளித்ததாக கூறுகின்றனர்.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget