மேலும் அறிய

‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் அரசு செய்த நலத்திட்டங்களுக்கு கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளே சாட்சி என கரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர், திருமாநிலையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 80,750 எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான பயன்கள் நலத்திட்ட உதவியாக வழங்கி,  99 எண்ணிக்கையிலான ரூ.581.44 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 95 எண்ணிக்கையிலான ரூ.28.60 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

முன்னதாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, விழா நடைபெறும் திருமாநிலையூர் அரங்கத்திற்கு வரும் வழியெங்கும், 23 இடங்களில் முதல்வருக்கு சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

விழா அரங்கில் தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை முதலமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து விழா அரங்கில் பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். தமிழக முதல்வருக்கு மின்சாரத்துறை அமைச்சர் வெள்ளி வாழ் பரிசளித்தார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நினைவு பரிசு வழங்கினார்.

 

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்:

உங்களையெல்லாம் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருக்க நினைக்கிறேன்.கடலலை போல் திரண்டுள்ளனர். கடலில்லாத கரூரில் மக்கள் கடலை வரவழைத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. எப்போதும், எதையும் பிரம்மாண்டமாக செய்யக்கூடியவர் செந்தில்பாலாஜி. பணிகளுக்கு டார்கெட் வைத்து அதை முடித்து காட்டுபவர் செந்தில்பாலாஜி. 

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

அதற்காக பலமுறை என்னிடம் பாராட்டு பெற்றவர். 1 இலட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் செய்து காட்டியவர்.  கரூர் மற்றும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக சாதித்து வருகிறார். கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. இதை செய்து செய்து காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாராட்டுகள். அவருடன் துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

சுமார் 1000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று திட்டங்கள் தொடங்கப்பட்டது. அதுவும் பிரம்மாண்டம். ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் அரசு செய்த நலத்திட்டங்களுக்கு கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளே சாட்சி. உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் தலைவர் கலைஞர் என்னுள் இருந்து செயல்படுகிறார். அவர் இருந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பாரோ, அவ்வாறு செயல்பட்டு வருகிறோம். கரூரில் செய்யப்படும் என்று கூறிய திட்டங்கள், ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பணிகள் நடைபெற்று வருகிறது. 

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

கரூரின் பெருமையான டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழில் வளர்ச்சியடைய சிப்காட் அறிவிக்கப்பட்டு, பணி தொடங்கப்படவுள்ளது. கரூரில் டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்கள் வைத்த கோரிக்கை ஏற்று பிரம்மாண்டம் காட்சி அரங்கம் அமைக்கப்படும். பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும். 47 கோடியில் திருமாநிலையூர் விரைவில், பல ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்நு நிலையம் அமைக்கப்படும்.

மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. அதனால் வீண் விமர்சனங்களுக்கும், அரை வேக்காடுகளுக்கும் பதில் கொடுப்பத்தில்லை. யார் யாரிடமோ ஊடகத்துறையினர் மைக்கை நீட்டி கேள்வி கேட்கிறீர்கள். உரிமையுடன் கேட்கிறேன் ஆட்சி குறித்து மக்களிடம் கேளுங்கள். இருப்பை காட்டுவதற்காக மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூறமாட்டேன். கோடிக்கணக்கான மக்களின் வீட்டில் அறிவு என்னும் விளக்கு ஏற்ற வந்துள்ளேன் என்றார்.

 


‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

விழா மேடையில் தமிழக முதல்வருடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கரூர் எம்பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget