மேலும் அறிய

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 1276 கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செல்கிறது. இந்த காவிரி குடிநீர் திட்டமானது தரகம்பட்டி, மயிலம்பட்டி வழியாக பைப் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரகம்பட்டி வழியாக வையம்பட்டி செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்தது.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில்  உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு  பீச்சி அடித்த தண்ணீர்..!

அப்போது தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் பள்ளம் தோன்றிய போது, எதிர்பாராத விதமாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமானது. இதனால் குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில்  உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு  பீச்சி அடித்த தண்ணீர்..!

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து குழாயில் சென்ற காவிரி குடிநீரை மின்மோட்டோர்களை கொண்டு நிறுத்தினார். அதன்பிறகு பீச்சி அடித்த தண்ணீரை கட்டுப்படுத்திய அதிகாரிகள் சேதமான குழாயை சரி செய்து வருகின்றனர். கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் குடிநீர் வெளியேறி கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


குளித்தலை-மணப்பாறை ரயில் கேட் பராமரிப்பு பணிக்காக மூடல் - பொதுமக்கள் மறியல்.

குளித்தலை, மணப்பாறை ரயில் கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால், பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 நிமிடம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கரூர் மாவட்டம் குளித்தலை - மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் இதை சரி செய்யும் பணிக்காக ரயில் கேட் காலை 10 மணிக்கு மூடப்பட்டது. மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. எனவே போக்குவரத்து அந்த வழியாக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில்  உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு  பீச்சி அடித்த தண்ணீர்..!

இந்நிலையில், தெற்கு மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். அப்போது ஊருக்கு செல்லும் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. சுரங்கப்பாதை பணி இன்னும் முடிவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


கரூர்: கடவூர் தரகம்பட்டியில்  உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு  பீச்சி அடித்த தண்ணீர்..!

எனவே பொது மக்களை பாதிக்கும் சுரங்கப் பாதியை கைவிட வலியுறுத்தி அவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து தண்டவாளத்தில் படுத்து ரயில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில் திடீரென நிறுத்தப்பட்டு 5 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget