மேலும் அறிய

குளித்தலை அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

குளித்தலை அருகே குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சரவணனை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி மாரியப்பன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிப்பு

குளித்தலை அருகே குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சரவணனை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி குளித்தலை பங்களா புதூரைச் சேர்ந்த மாரியப்பன் 57 என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓர் ஆண்டு மெய்க்காவால் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


விவசாயி வெட்டிக்கொலை.

முசிறி தாலுகா தாப்பேட்டை அடுத்த குறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை 50. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், இப்போது மனநிலை பாதித்த நிலையில் பல்வேறு நபர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த துரைராஜ் 65 என்ற விவசாயியை செல்லத்துரை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த துறை ராஜு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து செல்ல துறையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


குளித்தலை அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய மில் தொழிலாளி மீது வழக்கு

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் காட்டன் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பள்ளபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் 25 என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை அடுத்து கிருஷ்ணகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அப்பெண் ஐந்து மாத கற்பமாக உள்ளார். இதை அடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சாலை மறியல் செய்த ஏழு பேர் கைது


குளித்தலை அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடவூர் அருகே ரெட்டியாப்பட்டியில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து ரெட்டியாபட்டி பஸ் நிலையத்தில் அனுமதி இன்றி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதை அடுத்து மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ராஜா கார்த்திக்கு உட்பட ஏழு பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

கஞ்சா பதுக்கியவர்கள் கைது.

பசுபதிபாளையம் அருகே காந்திகிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் வயது 64. இவர் தனது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2000 மதிப்பில் ஆன 200 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூபாய் ஐந்தாயிரம் ஆகியவற்றை பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். இதே போல் புலியூர் அமராவதி நகரில் சதீஷ்குமார் வயது 30 என்பவர் வீட்டில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நடத்திய ஆய்வில் 11 ஆயிரம் மதிப்புள்ள 1100 கிலோ கஞ்சா பிடிபட்டது. சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget