மேலும் அறிய

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!

கொரோனா முழுஊரடங்கால் செங்கம் அருகே வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயி விற்பனை ஆகாததால் மாடு விட்டு மேய்த்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும்கொரோனா 2ம் அலைத்தொற்று பரவலால் பொதுமக்கள் பெரும்  பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
பொது ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விற்பனை தேக்கம் அடைந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பாதிப்புக்குள்ளானவர்கள் ஏராளம்.

 

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த வெண்டைக்காய் விலை இல்லாததாலும், கமிஷன் மண்டிகள் இல்லாததால் எங்குமே எடுத்துச் செல்ல முடியாத சூழல் நிலை உருவாகி உள்ளது .

வெண்டைகாய் பயிரிட்டுள்ள தோட்டத்தில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை  விட்டு மேய்த்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை நம்பி வாழ்வாதாரத்தை சார்ந்துள்ள விவசாயிகள் இத்தகைய கொரோனா பரவலால் காய்கறிகள் விற்பனை ஆகாததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 
வெண்டைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி நிவாரணம் வழங்கினால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதைப்பற்றி  தெரிவித்த விவசாயி ரவி, திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தை சேர்ந்தவன் நான் பல தலைமுறையாக விவசாயம் செய்து வருக்கிறோம் தற்சமயம் என்னிடத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பருவத்திற்கு ஏற்றார் போல் விவசாயம் செய்துவருகிறோம். தற்போது எங்கள் விலை நிலத்தில் 1 ஏக்கர் வெண்டைக்காய் நட்டுள்ளோம். எங்கள் பகுதியில் விளைவிக்கும் காய்கறிகளை கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு  ஏற்றுமதி செய்து வந்தோம். முதல் கொரோனா பரவல் பொழுதே எங்களுக்கு விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இப்போது கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரனமாக கர்நாடகா மாநில முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!


தமிழக அரசு  பொது ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வெண்டைக்காய் வாங்க ஆள் இல்லை.

 

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!

வெண்டைக்காயை  மீண்டும் எடுத்து செல்ல மனம் இல்லாததால்  கடைகாரரிடம் இலவசமாக எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.  அதனை அவர் மறுத்துவிட்டார். இலவசமாகக்கூட எடுத்து செல்ல யாரும் வராததால் வெண்டைக்காய் தோட்டத்தில் மாடுகள் விட்டு மேய்த்து வருகிறேன். தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை புரிந்து கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

தலைப்பு செய்திகள்

133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
டாஸ்மாக்கில் 54 புதிய சரக்கு? இளைஞர்களைபோதைக்கு தள்ளும் அரசு? - நயினார் சொன்ன அதிர்ச்சி தகவல்
டாஸ்மாக்கில் 54 புதிய சரக்கு? இளைஞர்களைபோதைக்கு தள்ளும் அரசு? - நயினார் சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னையில் மழை எப்போ ஸ்டார்ட் ஆகும்? மீனவர்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு
சென்னையில் மழை எப்போ ஸ்டார்ட் ஆகும்? மீனவர்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Embed widget