மேலும் அறிய

தமிழகத்துக்குள் வரும் போதைப்பொருள்.. விஜயவாடா துறைமுகம்தான் வாசல்.. பகீர் தகவல் சொன்ன அமைச்சர்!

போதைப்பொருள் இந்த அளவுக்கு பரவியதற்கு காரணமே மத்திய அரசுதான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் இந்த அளவுக்கு பரவியதற்கு காரணமே மத்திய அரசுதான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில்தான் அதிகமான போதை பொருட்கள் கடத்தல் நடைபெற்று வருகிறது. அதிலும், குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு நாடுகளில் இருந்து வருகிற போதைப்பொருட்கள் எல்லாம் தடை செய்யப்படுவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். துறைமுகங்கள் தனியார்மயமாக்கியதன் காரணமாக வளர்ந்து நிற்கிற போதைப்பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எடுத்து சொல்லியது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதனால்தான், தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் வளர்ந்து வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு விஜயவாடா துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு விஜயவாடா துறைமுகத்திற்கும், முந்த்ரா துறைமுகத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இவைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பல முறை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இது ஒரு மாநிலத்திற்கு மட்டும் உட்பட்ட விஷயம் அல்ல, பல்வேறு மாநிலங்களும் சேர்ந்து செய்கிறது. 

 தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9.19 கோடி மதிப்பீட்டிலான 152.94 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்யபட்டு உள்ளதாவும்,240 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 32.99 கோடி மதிப்பீட்டிலான 952 டன் போதை பொருட்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டு இருந்ததாக கூறிய அவர் சட்டப்பேரவையில் குட்கா குறித்து பேசியதற்கு வெளியேற்றிய நபர்கள் தற்போது தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து உள்ளது என பேசுகின்றனர் என தெரிவித்தார்.

மதுரை விவகாரத்தில் அந்த ஆடியோ உண்மையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்த அமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொரு நபர்களின் கொள்கை சார்ந்தது என்றும் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளித்தது அண்ணா தற்போதும் விடுமுறை அளித்து வருகிறோம் எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் அனைத்து சாதியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம் என தெரிவித்தார்.

திமுகவில் முதல் பட்டதாரி யாரேனும் இருக்கிறார்களா என அண்ணாமலை கேட்கிறார் அண்ணா முதல் பட்டதாரி என்பதை அண்ணாமலை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் நானும் முதல் பட்டதாரி தான் என தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை முழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம் அதனை தெளிவாக முதல்வர் துணை வேந்தர் மாநாட்டில் தெளிவாக கூறிவிட்டார் என தெரிவித்து விட்டார் என கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
Embed widget