மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மக்கள் மகிழ்ச்சி!

கரூர் மாவட்டத்தில் மாலை ஒரு மணி நேரம் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் சந்தோஷம் அடைந்து உள்ளனர். கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில்  மாலை ஒரு மணி நேரம் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் சந்தோஷம் அடைந்து உள்ளனர். கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாவட்டம் முழுதும் சிறிது நேரம் மட்டுமே லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில்  இன்று மாலை  4.30 மணி அளவில் வானம் இருட்டிக் கொண்டு திடீரென இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

 


கரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மக்கள் மகிழ்ச்சி!


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருவி மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ராயனூர் பகுதிகளில் மின் கம்பம் சரிந்து விழும் நிலைக்கு சென்றதால் இந்த பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான நிலை நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷம் அடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மக்கள் மகிழ்ச்சி!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணை காவிரி நீர் வந்தடைந்தது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 117 அடி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  அந்த தண்ணீரானது சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று நள்ளிரவில் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையை வந்தடைந்தது.

 


கரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மக்கள் மகிழ்ச்சி!

இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 3454 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் சென்று கொண்டுள்ளது. மாயனூர் வந்தடைந்த காவிரி நீரை உழவர் மன்ற அமைப்பாளர் சுப்புராமன் தலைமையிலான விவசாயிகள் பலரும் மலர் தூவி வரவேற்றனர். அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே 24 மதகுகள் வழியாக தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Super El Niño: விரைவில் தாக்கும் எல்.நினோ.. சிக்கப்போகும் 12 மாவட்டங்கள்.. கலக்கத்தில் மக்கள்!
Super El Niño: விரைவில் தாக்கும் எல்.நினோ.. சிக்கப்போகும் 12 மாவட்டங்கள்.. கலக்கத்தில் மக்கள்!
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
வெரி ராங் ப்ரோ.. எல்லா திட்டத்துக்கும் வெற்றின்னு பேர் வைப்பீங்களா? - விஜயை விளாசிய தமிழிசை!
வெரி ராங் ப்ரோ.. எல்லா திட்டத்துக்கும் வெற்றின்னு பேர் வைப்பீங்களா? - விஜயை விளாசிய தமிழிசை!
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget