மேலும் அறிய

துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநரின் ஒப்புதலின்றி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வுக்குழுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இது தொடர்பான அறிவிப்பை கடந்த 13ம் தேதி தமிழ்நாடு அரசு தனது தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. 

இந்தநிலையில், ஆளுநரின் ஒப்புதலின்றி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க, உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததுடன்,  சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாக வெளியிட்ட அரசிதழை உடனடியாக திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவும் விட்டிருந்தார். 

முன்னதாக, துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை  தமிழ்நாடு அரசு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து ஆளுநரின் ராஜ்பவன் சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில், “ ஆளுநர் ஆர். என். ரவிசென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 06.09.2023 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான வேட்பாளரை அடையாளம் காண்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் அரசியலமைப்பை அறிவிக்கிறது. இது தொடர்பாக ராஜ்பவனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, மேலும் ஒரு செய்திக்குறிப்பு மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின் தகவல் தமிழ் நாளிதழில் 12.09.2023 தேதி 'தின தந்தி'யிலும் மற்றும் 13.09.2023 தேதி ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் வெளியிடப்பட்டது.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை  தமிழ்நாடு அரசு நீக்கி முறைகேடான செயலில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. உயர்கல்வித் துறையின் அரசு முதன்மைச் செயலர், UGC தலைவரின் பரிந்துரையைத் தவிர்த்து, தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் புதிய அறிவிப்பை வெளியிட்டு, 13.09.2023 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடைப்பிடிக்காமல் மற்றும் அதை மீறும் வகையில். 13.09.2023 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, UGC விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது. அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி அரசிதழில், பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் வேந்தரிடம் இருந்து அத்தகைய அதிகாரம் ஏதுமில்லை என்றும், உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்தப் பங்கும் இல்லை என்றும், எனவே வேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசின் சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய குழுவை நியமித்த தமிழ்நாடு அரசு: 

துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தமிழக அரசு தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிட்டது. அதில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தரும், சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவராக பணியாற்றியவருமான ஜெகதீசன் ஆகிய இருவர் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஆளுநர் நியமித்த யு.ஜி.சி பிரதிநிதியை நிராகரித்து தமிழ்நாடு அரசு அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு புதிய குழுவை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget