மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி AC அல்லாத பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகள்! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த படுக்கை விரிப்பு வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் , விடுமுறை நாட்கள் என்றால் ரயில் டிக்கெட்டே கிடையாது என்ற அளவுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன் பதிவு செய்து விடுவார்கள்.


ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி AC அல்லாத பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகள்! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

ரயில்களில் ஏசி பெட்டி, சாதாரண வகுப்புகள், இருக்கை மட்டுமே கொண்ட வகுப்புகள் என பல வகைகள் உள்ளன. இதில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை ,ஒரு தலையணை மற்றும் இரண்டு படுக்கை விரிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது . ஆனால் ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு இவை வழங்கப்படுவது கிடையாது. தெற்கு ரயில்வே முன்னோடி திட்டமாக ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதிகள் கிடைக்கும் வகையில் அட்டகாசமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏசி வசதி இல்லாத ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த படுக்கை விரிப்பு வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே பொறுத்தவரை இது ஒரு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது .


ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி AC அல்லாத பெட்டிகளிலும் படுக்கை விரிப்புகள்! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

பயணிகள் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு படுக்கை விரிப்பு வசதி வேண்டுமென்றால் அதனை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது உரிய கட்டணம் செலுத்தி படுக்கையை விரிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். படுக்கை விரிப்பு மற்றும் தலையணைக்கு 50 ரூபாய் கட்டணம், தலையணைக்கு மட்டும் 30 ரூபாய் கட்டணம், படுக்கை விரிப்பு மட்டும் வேண்டும் என்றால் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் தெற்கு ரயில்வேவிற்கு ஆண்டுக்கு 28.27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக 10 ரயில்களில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த ரயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.  இதற்காக ஒரு ஒப்பந்ததாரரை நியமனம் செய்து படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்வது ,அவற்றை சுத்தம் செய்வது ,பேக்கிங் செய்வது ,ரயிலில் ஏற்றி வினியோகம் செய்வது ஆகிய அனைத்து பணிகளும் ஒப்படைக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget