மேலும் அறிய

சுதந்திரப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலை திறப்பு 

கடலூர் அஞ்சலை அம்மாளின் புகழை போற்றும் வகையில் திருவுருவ சிலை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு அஞ்சலையம்மாள் குடும்பத்தினர் நன்றி.

சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடுதலைக்காக போராடி சிறை சென்ற கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
 
கடலூர் முதுநகரில் 1890 ஆம் ஆண்டு பிறந்து காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சென்னையில் நீலன் சிலை அகற்றம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை தண்டனை, சட்டம் மறுப்பு மறியல் போராட்டம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டத்தில் சிறை தண்டனை, தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் சிறை தண்டனை என பல்வேறு முறை சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்ற அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா  நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலை திறப்பு 
 
இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவுருவ சிலையை திறந்துவைத்தார். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாள் சிலைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய கடலூர் அஞ்சலை அம்மாளின் புகழை போற்றும் வகையில் திருவுருவ சிலை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு அஞ்சலையம்மாள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget