மேலும் அறிய

கரூரில் மழை இல்லாததால் நீர் வரத்தில் மாற்றமில்லை - விவசாயிகள் சோகம்

மழை குறைவால் அமராவதி அணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.

அமராவதி அணையின்  தண்ணீர் வரத்து நிலவரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வரை ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில் மழை குறைவால் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம் செட்டிபாளையம் அணைக்கு காலை நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 313 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்கால்களையும் 440 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 80.88 அடியாக உள்ளது.  

கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து நிலவரம்     

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரத்து 954 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடிக்காக காவேரி ஆற்றில் இருந்து 11,434 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.



கரூரில் மழை இல்லாததால் நீர் வரத்தில் மாற்றமில்லை - விவசாயிகள் சோகம்

 

நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்

திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதியில் மழை வரத்து ஏதும் இல்லாத நிலையில், காலை நிலவரப்படி வினாடிக்கு, 40 அடி கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33.76 கனஅடியாக உள்ளது. மழை குறைவால் நங்காஞ்சி அணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.

கரூர் ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நீர் நிலவரம்

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை நிலவரப்படி 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், தற்போது 23.94 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை குறைவால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.

மூன்று மாதங்கள் பருவமழை உள்ளது

காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நடப்பாண்டில் இதுவரை 200 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இன்னும் சுமார் மூன்று மாதங்கள் பருவமழை பெய்ய இருப்பதால், இன்னும் ஏராளமான உபரி மழையின் நீர் கடலில் வீணாக கலக்கும். இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும் இலட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதனை ஒன்றிய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

 

 


கரூரில் மழை இல்லாததால் நீர் வரத்தில் மாற்றமில்லை - விவசாயிகள் சோகம்

 

கரூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

கரூர் மாவட்டத்தில் மழை பல்வேறு இடங்களில் பெய்யவில்லை. ஆனால், மாயனூரில் ஒரு மில்லி மீட்டர் மழையும், குளித்தலையில் இரண்டு மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மழை ஏதும் பெய்யாததால் விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
ABP Southern Rising Summit 2025 LIVE: தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
ABP Southern Rising Summit 2025 LIVE: தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Embed widget