மேலும் அறிய

Rasimanal Dam: தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்.

ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி வலியுறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து விவசாயிகள் மனு.

காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராசிமணல் எனும் பகுதியில் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அணைகட்ட சட்டப்பேரவையில் வலியுறுத்த கோரி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடம் மனு அளித்தனர். 

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை சந்தித்த விவசாயிகள் ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி வலியுறுத்த வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினர்.

Rasimanal Dam: தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அரசு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட்ட கணக்கு காட்டுவதாகவும், தற்போது அந்த உபரிநீரை தடுக்கவும் மேகதாதுவில் அணைகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இதனை தடுத்து ராசிமணல் எனும் பகுதியில் அணை கட்டி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பதோடு உபரி நீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் கர்நாடகாவில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.

Rasimanal Dam: தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ராசி மணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் இதை மேற்கோள் காட்டி கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிக்கும். ஆனால் எந்தவித அனுமதியும் இன்றி காவிரி ஆற்றில் நடுவே கர்நாடகா அரசு 5 அணைகளை கட்டியுள்ளது. மேலும் ராசி மணல் பகுதியில் அணை வைப்பது தொடர்பாக கர்நாடகா மாநில விவசாயிகளுடன் பேசி ஒப்புதல் பெற்ற பிறகு ராசி மணல், ஒகேனக்கல், மேட்டூர் அணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். ராசி மணலில் அணை கட்டுவதினால் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.

காவிரி நீரை தமிழகத்தில் வீணடிக்கின்றனர் என்று கர்நாடகா அரசு கூறி வருகிறது. முற்றிலும் தவறான கருத்து. ராசி மணலில் அணை கட்டினால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் பயன்படுத்தும் வகையில் அமையும். மேலும் தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆதரவு திரட்ட உள்ளதாக கூறினார். அதற்கு முதற்கட்டமாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளோம். நாளை திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்றார். குறிப்பாக நடிகர் விஜய் சந்தித்து விவசாயிகள் நிலை குறித்து தெரிவித்து ஆதரவு திரட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

https://tamil.abplive.com/news/tamil-nadu/a-new-dam-to-be-built-in-tamil-nadu-will-kamarajar-kamarasar-rasimanal-dam-project-be-completed-199012

தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாததால் தமிழ்நாட்டில் விவசாயத்தை ஒழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றிவிட்டு இங்கிருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Embed widget