மேலும் அறிய

Elephant leaves Bird nest | சின்ன சின்ன அன்பில்தானே.. குருவிக்கூடு இருந்த மரத்தை மட்டும் சேதப்படுத்தாத காட்டு யானைகள்!

300-க்கு மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள் குருவிக்கூடு இருந்த ஒரு மரத்தை மட்டும் விட்டுச்சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது

மற்ற விலங்குகளை காட்டிலும் யானை அறிவுக்கூர்மை அதிகமுள்ள விலங்கு. கூர்மையான அறிவு, நுட்பமான உணர்வு, அதிக நினைவாற்றல் என யானை மற்ற விலங்குகளை விட தனித்து நிற்கிறது. பிரம்மாண்ட உருவம் என்றாலும் பாகன்களிடம் குழந்தை போலவே இருக்கின்றன யானைகள். 

மற்ற உயிர்களை மதிப்பது யானைகள் பிரத்யேக குணம். சமீபத்தில் சாலையில் இறந்து கிடந்த பூனையை தாண்டாமல் ஒரு யானை விலகி நடந்து சென்ற ஒரு வீடியோ வைரலானது. இதுபோல இயற்கையாகவே மற்ற உயிர்களை மதித்து அன்பு செலுத்தும் விலங்காக யானை உள்ளது. அதற்கு மேலும் எடுத்துக்காட்டாய் ஈரோட்டில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


Elephant leaves Bird nest | சின்ன சின்ன அன்பில்தானே.. குருவிக்கூடு இருந்த மரத்தை மட்டும் சேதப்படுத்தாத காட்டு யானைகள்!

ஈரோட்டில் உள்ள சத்தியமங்கலத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பு உள்ளது. இந்த வாழைத்தோப்பில் நுழைந்த  காட்டுயானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி கிட்டத்தட்ட 300 மரங்களை உடைத்து தரைமட்டமாக்கியுள்ளன. ஆனால் ஒரு மரத்தை மட்டும் யானைகள் சேதப்படுத்தாமல் விட்டுச்சென்றுள்ளது. அந்த ஒரு குறிப்பிட்ட வாழை மரத்தில் குருவி கூடு கட்டி குருவிக்குஞ்சுகள் இருந்துள்ளது. அதனைக் கண்ட யானைகள் அந்த ஒரு மரத்தை மட்டும் சேதப்படுத்தாமல் சென்றுள்ளன. 



Elephant leaves Bird nest | சின்ன சின்ன அன்பில்தானே.. குருவிக்கூடு இருந்த மரத்தை மட்டும் சேதப்படுத்தாத காட்டு யானைகள்!

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா, இதனால்தான் யானைகளை நாம் மரியாதைக்குரிய விலங்கு என்கிறோம். குருவிக்கூடு இருக்கும் மரத்தை தவிர மற்ற மரங்களை சேதப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
5 மாதங்களில் ரூ.2.49 லட்சம் கோடி!ஏற்றுமதியில் அசுர வளர்ச்சி! முதலிடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ்நாடு! 
5 மாதங்களில் ரூ.2.49 லட்சம் கோடி! முதலிடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ்நாடு! அசுர வளர்ச்சி!  
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget