மேலும் அறிய

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி

சின்ன ஒரு குளறுபடி. மாணவர்களுக்கு சின்ன அடிதடி. சிறு சிறு காயங்கள்தான். மருத்துவமனைகளுக்கு எல்லாம் கூட்டி செல்லவில்லை.

பஞ்சாப்பில் கபடி வீராங்கனைகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பல்கலைகழக அளவில் பெண்களுக்கான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தமிழநாட்டில் இருந்து அன்னை தெராசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை கழகம், அழகப்பா பல்கலைக் கழகம் என 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

அவர்களுடன் 3 மேலாளர்கள் சென்றுள்ளனர். மேலும் 3 பயிற்றுனர்கள் சென்றுள்ளனர். இன்று அன்னை தெரசா பல்கலைக் கழகத்திற்கும் தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டு வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்ததாக இன்று காலை புகார் வந்தது. உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளோம்.

இந்த புகாரின் அடிப்படையில் பயிற்றுநர் பாண்டியராஜனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் வந்ததும் அங்குள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

போட்டி நடக்கும்போது பாய்ண்ட்ஸ் தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஆகியிருக்கிறது. அதனால் பதட்டமான சூழல் உருவாகியிருக்கிறது. அதுதான் சமூக ஊடகங்களிலும் டிவியிலும் வீடியோ வெளியாகியிருக்கு. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இதை உடனடியாக சரி செய்துள்ளோம்.

மேலும் இன்றே வீராங்கனைகளை டெல்லி அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் அவர்களையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இன்று நள்ளிரவு அவர்கள் டெல்லி அழைத்துச்செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எந்த ஒரு பதற்றமும் இல்லை. யாரும் பயப்பட வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம்.

சின்ன ஒரு குளறுபடி. மாணவர்களுக்கு சின்ன அடிதடி. சிறு சிறு காயங்கள்தான். மருத்துவமனைகளுக்கு எல்லாம் கூட்டி செல்லவில்லை. அங்கிருக்கும் முதலுதவி குழுவே சிகிச்சை அளித்தது. அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

இனி இதுபோன்று நடைபெறாமல் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget