மேலும் அறிய

இது இல்லைன்னா.... ‛கரண்ட் கட்’ ; மின்வாரியம் அறிவிப்பு

உயிர்க்காக்கும் RCD கருவியை பொருத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஒரு முனை மற்றும் மும்முனை மின்சார இணைப்புகளில் RCD - (residual-current device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. மின் அதிர்வை தவிர்த்து உயிரினங்களை காப்பதற்காக இந்த சாதனத்தை பொறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் , மின் பகிர்மான விதி தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. 

இது இல்லைன்னா.... ‛கரண்ட் கட்’ ; மின்வாரியம் அறிவிப்பு

எலெக்ட்ரிக் ஷாக்கை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய முன் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தி இருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட RCD சாதனத்தை பொறுத்த வேண்டும்.

தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின் சுற்றிலும் தனித்தனியாக RCD சாதனத்தை பொருத்த வேண்டும்.

அத்தகைய அமைப்பினால் அந்தந்த கட்டிடப் பகுதியில் உள்ள மனிதர்கள். அந்தந்த பகுதியில் உண்டாகும் மின் பழுது காரணமாக ஏற்படும் மின் அதிர்ச்சியில் இருந்து காக்கப்படுவார்கள். புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில்  RCD கருவியை நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும்.RCD சாதனத்தை பொறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை அறவே தடுக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் நோக்கமாகும். சட்டப்பூர்வ வழிமுறைகளை அனைத்து பொதுமக்களும் இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேவை அறிந்து அந்த கருவியை பொருத்த அனைவரும் முன்வர வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Embed widget