Cuddalore Power Cut : கடலூரில் 25/09/2025 இன்று மின் தடை: இன்று உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
Cuddalore Power Shutdown (25.09.2025): கடலூர் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Cuddalore Power Cut 25.09.2025: கடலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 25-09-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்றைய மின்தடை
நத்தப்பட்டு துணை மின்நிலையம்:
- கடலுார் செம்மண்டலம்
- கோண்டூர்
- சாவடி
- நத்தப்பட்டு
- குமராபுரம்
- வரக்கால்பட்டு
- பில்லாலி
- அழகியநத்தம்
- திருவந்திபுரம்
- அருங்குணம்
- நத்தம்
- திருமாணிக்குழி
- சுந்தரவாண்டி
- பெத்தாங்குப்பம்
- களையூர்
- இரண்டாயிரம்விளாகம்
- திருப்பணாம்பாக்கம்
- எம்.பி.அகரம்
- நெல்லிக்குப்பம்.
ஊமங்கலம் துணை மின்நிலையம்:
- ஊமங்கலம்
- அம்பேத்கர் நகர்
- காட்டுக்கூனங்குறிச்சி
- சமுட்டிகுப்பம்
- அம்மேரி
- கங்கைகொண்டான்
- ஊத்தாங்கால்
- பொன்னாலகரம்
- கொம்பாடிக்குப்பம்
- ஊ.அகரம்
- இருப்புக்குறிச்சி
- அரசகுழி
- ஊ.கொளப்பாக்கம்
- கோபாலபுரம்
- குமாரமங்கலம்
- சகாயபுரம்
கோ.பூவனூர் துணை மின் நிலையம்:
- மங்கலம்பேட்டை
- கர்னத்தம், பள்ளிபட்டு
- சமத்துவபுரம்
- ரூபநாராயணநல்லுார்
- கோ.பூவனூர்
- விஜயமாநகரம்
- சின்னவடவாடி
- பெரியவடவாடி
- மாத்துார்
- கோ.பவழங்குடி
- மணக்கொல்லை
- பாலக்கொல்லை
- ஆலடி
- எடக்குப்பம்
- சித்தேரிக்குப்பம்
- குருவன்குப்பம்
- ராமநாதபுரம்
- புலியூர்
- கலர்குப்பம்
- நடியப்பட்டு.
ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையம்:
- ஸ்ரீமுஷ்ணம்
- ஆதிவராகநல்லுார்
- நகரப்பாடி
- ஸ்ரீநெடுஞ்சேரி
- தேத்தாம்பட்டு
- காவனூர்
- இனமங்கலம்
- நாச்சியார்பேட்டை
- அக்ரஹாரம்
- குணமங்கலம்
- பூண்டி
- ஸ்ரீ புத்துார்
- எசனூர்
- கள்ளிப்பாடி
- அம்புஜவல்லிபேட்டை
- இராஜேந்திரபட்டினம்
- வேட்டக்குடி
- டி.வி புத்தூர்
- ஓலையூர்
- ஆத்துக்குறிச்சி,
- விழுதுடையான்
- சின்னாத்துக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















