மேலும் அறிய

பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு - விருத்தாசலம் அருகே சோகம்

சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை பலகை வைக்காததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் - மக்கள் குற்றச்சாட்டு

நிழற்குடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தார். நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது அக்கிராமத்தில் பேருந்து நிழல் கூட அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தற்போது மழை நிரம்பி உள்ள நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத் குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜய மாநகரம் கிராமத்தில் வசிக்கும் ஜெயமூர்த்தி விஜயகுமாரி இவர்களுக்கு திருமணமாகி பதிமூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் இவர்களுக்கு ஒரே மகனான வினோத்குமார், 12 வயதான மகன் அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்த நிலையில், விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் விஜயமாநகரம் கிராமத்தில் பயணிகள் நிழல் கூட அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது நீண்ட நாள் ஆகியும் நிழல் கூடம் அமைக்கப்படாததால் தற்போது பெய்த கனமழையால் தொண்டப்பட்ட குழிகள் மழை நீரால் மூடப்பட்ட நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வினோத்குமார் எதிர்பாராத விதமாக அக்குழியில் விழுந்துள்ளார். 
 
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை தூக்கினர். இதில் அவர் மூச்சுத் திணறி அதே இடத்தில் உயிரிழந்த நிலையில், அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை பலகை வைக்காததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை ஆன விஜயமாநகரம் கிராமத்தில் சிறுவனின் உடலை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
சாலை மறியல் நடைபெறும் தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் விருத்தாசலம் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் மற்றும் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி நீண்ட நேர பேச்சு வார்த்தையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
 
பின்னர் சிறுவனின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் அமரர் உறுதி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget