மேலும் அறிய

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தளங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை விசேஷமாக சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தொற்று பரவ காரணமாக தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலை திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும், பக்தர்கள் போலீசார் தடுப்புக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழம், சூடம், பத்தி உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டனர். 


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..

அதைத் தொடர்ந்து, இந்த வாரம் சனிக்கிழமை புரட்டாசி 5 வது சனிக்கிழமை என்பதால் புகழ்பெற்ற தென் திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆன்மீக பக்தர்கள் தென்திருப்பதி சுவாமியை தரிசிக்க குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்தனர். கடந்த நான்கு வாரங்களாக களையிழந்த தென்திருப்பதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி இந்த வாரம் மிகவும் மக்கள்  கூட்டத்தில் களைகட்டியது. பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனுக்காக முடி காணிக்கையும், அதிகாலை முதலே செய்து வருகின்றனர்.


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை என்றாலே பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படும். நிலையில் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை தென்திருப்பதி அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இன்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் ஆலயம் கடல் அலை போல் காட்சியளித்தது. தென் திருப்பதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் பக்தர்கள் வருகையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது.


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..

கடந்த 4 வாரங்களாக பெருமாள் பக்தர்கள் சோர்வாக இருந்த நிலையில் இந்த சனிக்கிழமை ஒட்டுமொத்தமாக தங்களது குடும்பத்துடன் தரிசிக்க அதிகாலை முதலே ஆலயத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சாலை வியாபார பெருமக்களும், மொட்டை அடிப்பவர்கள், ஆலயத்தில் பணியாற்றும் பட்டாச்சாரியர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..

அதேபோல் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முடிக்காணிக்கை இலவச திட்டமும், கரூர் மாவட்ட கோவில்களில் செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு மதிய இலவச அன்னதான திட்டம் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. மொத்தத்தில் இந்த புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை பெருமாள் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஆலயம் : தென் திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்..

கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தான்தோன்றி கல்யாண வெங்கட்ரமண சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget